திமிரனும்டா
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…
ஹே… தண்டல்காரன் பாக்குறான்…
தண்ட சோறு கேக்குறான்…
பொடி வச்சு பேசுறான்…
கண்டப்படி ஏசுறான்…
பொதைச்சாலும் புதையலா வருவேன்டா…
புகையானாலும் போராளி வருவேன்டா…
ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா…
தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…