கண்களை சுற்றும்
கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…
கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…