ஊர் ஊரா போகுற
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே…
என் பைங்கிளி போகக் கண்டீரோ…
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே…
என் தாமரைப் பூவைக் கண்டீரோ…
வெள்ளையாய் மனம் பிள்ளையாய்…
குணம் கொண்டவன் நீ அல்லவா…
தந்தை தாய் என என்னை தாங்கிய…
தெய்வமும் நீ அல்லவா…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு Read More »
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…