என்னமோ பண்ணுது
ஒ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள…
எனக்கே ஏன்னு தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…
ஒ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள…
எனக்கே ஏன்னு தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…
ஒரு மாலைப் பொழுதில்…
நான் உன்னைப் பார்த்தேன்…
உன்னைப் பார்த்தே அன்பே…
நான் என்னைப் பார்த்தேன்…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…