சிறகுகள் வந்தது
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…
என்ன மறந்தேன்…
எதற்கு மறந்தேன்…
என்னைக் கேட்டேனே…
உன்னை நினைக்க…
என்னை மறந்தேன்…
எல்லாம் மறந்தேனே…