ஈர நிலா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே…
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
ஸ்ரீரங்க ரங்க நாதனின் Read More »
கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…