பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிணி, பி.உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனா | தேவா | சந்தித்த வேலை |
Va Va En Thalaiva Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…
—BGM—
பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…
பெண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…
ஆண் : பூவே உன் கதவுகள் எல்லாம்…
பூட்டிதான் கிடக்கு…
பத்து விரல் சாவி எல்லாம்…
என் வசம் இருக்கு…
பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…
—BGM—
ஆண் : நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா…
நீயே வழங்கிட மனமில்லையா…
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா…
உரிமை எனக்கில்லையா…
—BGM—
பெண் : காகித பூமி நான் இல்லையா…
தருகிற மேகம் நீ இல்லையா…
பூமியின் மர்மங்கள் நனைத்திடையா…
பூக்கள் மலர்திடையா…
ஆண் : அழகின் மொத்தம் நான் அணைக்க…
ஆயிரம் கைகள் வேண்டுமடி… தலைவி…
பெண் : சூரிய தாகம் தீரும் வழி…
சுந்தர பானம் அள்ளி குடி… தலைவா…
ஆண் : கூடலிலே பெண்ணின் கண்கள்…
மூடியே கிடக்கு…
பெண் : கோடுகளை தாண்டும் செய்கை…
சம்மதம் அதற்கு…
—BGM—
பெண் : காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை…
கடலில் ஒரு துளி இருக்கும் வரை…
காலத்தின் கடை நொடி கரையும் வரை…
கண்ணா கலந்திருப்போம்…
—BGM—
ஆண் : சுற்றும் உலகம் நிற்கும் வரை…
சூரிய குமுழி உடையும் வரை…
வானம் வயதாகி உதிரும் வரை…
கண்ணே இணைந்திருப்போம்…
பெண் : உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து…
உயிரே என்னை வழி நடத்து… தலைவா…
ஆண் : எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து…
அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து… தலைவி…
பெண் : கட்டில் மீது விளக்கின் கண்கள்…
மூடுதல் எதற்கு…
ஆண் : இல்வழக்கில் சாட்சி இல்லை…
என்று செய்வதற்கு…
பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…
—BGM—
பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…
ஆண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…
—BGM—
Notes : Va Va En Thalaiva Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தலைவா பாடல் வரிகள்.