ஓலக் குடிசையிலே
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…
ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…
ஏரிக்கரை பூங்காற்றே Read More »