சிவன் மகன்டா
சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
டங் டங் டிக டிக டங் டங்…
டங் டங் டிக டிக டங் டங்…
அய்யயோ வாடிபுள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள…
அய்யயோ வாடி புள்ள…
ஆளில்ல வீட்டுக்குள்ள
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…