ஷாக் அடிக்கும்
ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…
முத்து நிலவே யெஹ்யயாஹ் தித்திக்கின்றதே…
நட்சத்திரமே யெஹ்யயாஹ் கொட்டுகின்றதே…
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்…
தேவதை நேரில் வந்தாளே… ஹோய்…
ஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து…
ஆயுள் ரேகை நீள செய்கிறதே…
காதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து…
செல்லமாக மிரட்டி செல்கிறதே…
எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா…
எப்படி இருந்த என் மனசு Read More »