கே.செல்வ பாரதி

உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

உயிர் தந்த தாயே Read More »

Scroll to Top