தூரமாய் கனா
தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…
தூரமாய் கனா தேடி போகிறேன்…
தாய் மடி தொட ஓடி போகிறேன்…
கனாவே கனாவே நீ…
போராடிடு மூச்சாகிறேன்…
செங்காந்தளை நம் பூமியில்…
பூ பூக்கவே நீராகிறேன்…
ஹே… டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி…
டாவண்ட காட்டாத நீ…
ஹே… காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி…
வூட்டாண்ட பல்தாகி நீ…