இமைத்திடாதே
இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
ஆறுமுக வேலனே… ஏ ஏ…
ஆடும் மயில் அழகனே… ஏ ஏ ஏ…
ஞான குரு பாலனே…
ஞான குரு பாலனே…
பழனி மலை முருகனே… ஏ ஏ ஏ…