Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

உயிரின் மேலொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிசத்யன் & பிரியா ஹேமேஷ்யுவன் ஷங்கர் ராஜாவடகறி

Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…

BGM

பெண் : மொழியேதும் தெரியாமல்…
விழிகள் ரெண்டும் பேசுதே…

ஆண் : விழியோடு விழி சேர்ந்தால்…
புதிய மொழி தோணுதே…

பெண் : வலி கூட சுகம்தானே…
இது காதல் முகம் தானே…

ஆண் : ரசித்தேனடி தினம் தினம்…

பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…

BGM

ஆண் : வெயிலோடு மழை தூவ…
பருவங்களை மாற்றினாய்…

பெண் : விழி இரண்டில் மெதுவாக…
உனது நிறம் ஊற்றினாய்…

ஆண் : இந்த காதல் கடல்தானே…
அதில் தேகம் துளிதானே…

பெண் : அலைபாயுதே மனம் மனம்…

ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…

பெண் : இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…

ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…

ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…


Notes : Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Niranjan Barathi. உயிரின் மேலொரு பாடல் வரிகள்.


பூப்பறிக்க சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & ஸ்வேதா மோகன்மணி சர்மாமலை மலை

Pooparikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

ஆண் : மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
கை வழி வராதோ பைங்கிளி…
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் ஆடி…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

ஆண் : புன்னகை பூவை வீசி என்னை பூமியில் சாய்தாயே…
மண் மடி சேரும் முன்னே என்னை உன் மடி சேர்தாயே…

பெண் : என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாளாச்சு…
கண்ணிமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு…

ஆண் : யார் யார்க்கு யாரோ யார் சொல்வாரோ…
பெண் : செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ…

ஆண் : கனவில் நினைக்கவில்லை…
கால்கள் நடக்கும் முல்லை…
எனக்கு கிடைக்கும் என நான்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

பெண் : காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்கிரதே…
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்கிரதே…

ஆண் : வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீயேறு…
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு…

பெண் : நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்…
ஆண் : நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்தாதோ ஊர்தான்…

பெண் : எனக்கு எனக்கு என்று…
இருக்கும் அழகு மொத்தம்…
உனக்கு உனக்கு இனி மேல்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
ஆண் : அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டி…

பெண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நீ பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…


Notes : Pooparikka Song Lyrics in Tamil. This Song from Malai Malai (2009). Song Lyrics penned by Vaali. பூப்பறிக்க சொல்லி பாடல் வரிகள்.


பத்து விரல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Pathu Viral Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல் தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

பெண் : திமிர் கொண்ட அழக மறைப்பதென் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது உன் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஓ…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : மனச கிள்ளும் மனுஷா…
அட மன்மத பாஷ தெலுசா…

பெண் : உடைகளை துளைக்கும் பார்வைகளாலே…
உள்ளுயிர் வரைக்கும் தடவுகின்றாய்…
விரல்கள் செய்யும் வேலைகள் எல்லாம்…
விழிகளாலே நடத்துகின்றாய்…

ஆண் : உன் வயச பாத்தா கொஞ்சம்தானே…
ஆனா வயச மீறிய நெஞ்சம்தானே…

பெண் : பத்து விரல் உனக்கு…
பத்து விரல் உனக்கு…
ஒத்த விரல் மட்டும்தான் தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

BGM

பெண் : வெட்கம் காணோம் ஐயா…
அதை திருடி போனவன் நீயா…

பெண் : எதுவும் ஒட்டாத பாதரசம் போல…
இதுவரை இருந்தேன் தனிமையில…
ஓசையில்லாத பிம்பத்தை போல…
விழுந்து விட்டாயே மனசுக்குள்ள…

ஆண் : இன்னும் இன்னும் ஆழம் போவேன்…
உன் இதயத்துக்குள் புதையல் எடுப்பேன்…

பெண் : பத்து விரல் உனக்கு…
ஆண் : பத்து விரல் எனக்கு…
பெண் : ஒத்த விரல் மட்டும்தான்…
ஆண் : தித்திக்குது எதுக்கு…

ஆண் : ஒன்ன தொட்ட விரல்தான் தித்திக்குது எனக்கு…
மத்த விரல் மொத்தமா பட்டினியா கெடக்கு…

பெண் : மூங்கில் காட்டு வண்டே…
என் மூளை கொடையும் நண்டே…
உன் பத்து விரலின் பசியை போக்கும்…
பந்தி நான்தானா…

ஆண் : அடி கொல்லைகார கண்ணே…
சிறு கொலைகள் செய்யும் பெண்ணே…
அட எட்டி போனா என்ன…
உன்ன விட்டு செல்வேனா… ஓஓ…

ஆண் : திமிர் கொண்ட அழக மறைப்பது உன் கடமை…
திரை விளக்காமல் பறிப்பது என் திறம…

ஆண் : அழக மறைச்சா அது கொடுமை… ஹோய் ஹோய்…

BGM


Notes : Pathu Viral Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்து விரல் பாடல் வரிகள்.


நேரா வரட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்பிரசன்னா & மஹதிபிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Neraa Varattuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா…
யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல…

ஆண் : ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன்…
ஏனோ ஒன்னுமே அப்போ தோணல…
இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான்…

பெண் : நீ சொன்னது எல்லாம் உண்மையா…
முன்பு யாருக்கும் இதையே சொன்னியா…
உன் காதலை கேட்டா தெரிஞ்சிடும் அனுப்பு…

பெண் : சரியாய் முகவரி கொடுத்து நீ அனுப்பி வை…
நானும் இது வரை எந்த காதலும் வாங்கல…

BGM

ஆண் : வந்தா இல்லையா பதிலின்றி தவிக்கிறேன்…
என்னதான் சொன்னது என் காதல் என் காதல்…

பெண் : இது வரை யாருக்கும் அனுப்பியதில்லையாம்…
மகிழ்ச்சியாய் சொன்னதே உன் காதல் உன் காதல்…

ஆண் : உன் பேரை எழுதினேன் எறும்பெல்லாம் தின்றதே…
இனிப்பான ராட்சசி உன்னை நான் தின்னவா…

பெண் : உன் காதல் பருகினேன்…
வேர்வைதான் இனித்ததே…
பொல்லாத ராட்சசா என்னை…
நீ கொல்ல வா…

ஆண் : உன்னை திருக்குறள் போல நினைக்கிறேன்…
அதில் காமத்து பாலை ரசிக்கிறேன்…
கம்பன் கவிதையாய் அள்ளி குடிக்கிறேன் அன்பே…

பெண் : புது கவிதையாய் நானே இருக்கிறேன்…
இதில் இலக்கணம் பிறக்க நினைக்கிறாய்…
சங்க தமிழினை படிக்க துடிக்கிறாய் அன்பே…

BGM

பெண் : அழகிய பெண்களை அடிக்கடி பார்ப்பதாய்…
ரகசியம் சொன்னது உன் காதல் உன் காதல்…

ஆண் : உன்னை விட அழகிதான் யாருமே இல்லையாம்…
தேடி பார் என்றது உன் காதல் உன் காதல்…

பெண் : ஓர் காதல் வார்த்தையாய் கேட்காத கேள்விகள்…
பார்க்காத பார்வைகள் கொள்ளுமா வெல்லுமா…

ஆண் : சேர்க்காத தேகமோ நூர்க்காத ஆடையில்…
வேர்க்காத போதிலே கொஞ்சுமா கெஞ்சுமா…

பெண் : ஒரு கோவிலாய் நானே இருக்கிறேன்…
அதில் சிற்பமாய் எங்கும் சிரிக்கிறேன்…
நீ அற்புதம் காண துடிக்கிறாய் அன்பே…

ஆண் : சிறு மழையென என்னை நனைக்கிறாய்…
நீர் திவலையாய் உன்னை குடிக்கிறேன்…
உன்னை குடிப்பதால் உயிராய் இருக்கிறேன் அன்பே…

ஆண் : யாருக்கும் இது வரை…
இந்த காதல அனுப்பல…

பெண் : நானும் இது வரை…
எந்த காதலும் வாங்கல…


Notes : Neraa Varattuma Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. நேரா வரட்டுமா பாடல் வரிகள்.


முத்தம் தர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசிந்து & மனோவித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Mutham Thara Song Lyrics in Tamil


குழு : லெட்ஸ் கோ லெட்ஸ் கோ…
லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ…

BGM

ஆண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : இப்போதே சொல்லடி பெண் பூவே…
எல்லாமே நல்ல இடம்…

பெண் : முத்தம் தர ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : முகத்துல எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சத்தம் வந்திடுமோ…
கண்ணாலா அந்த இடம்…
குழு : ஓஹோ ஓஓ…

BGM

ஆண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கிளி பெண்ணே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி…
நீ சொல்லு நல்ல இடம்…

பெண் : கிச்சு கிச்சு மூட்டும் இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : கிளி கிட்ட எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்த இடம் சேலை நிக்காதோ…
அர்ஜுனா அந்த இடம்…
குழு : அடி தூளூ…

BGM

ஆண் : பார்வைக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
ஆண் : பாவையே எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணுக்கு மோட்சம் தர வேணும்…
கண்மணி எந்த இடம்…

பெண் : கண்ணுக்கு ஏத்த இடம்…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த இடம்…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : எந்திடம் சூரியன் பாக்கலையோ…
அன்பரே அந்த இடம்…

ஆண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
ஆண் : கன்னியே என்ன ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : காதலின் தேசிய கீதம்தான்…
கண்மணி என்ன ஒலி…

பெண் : காதுக்கு இனிய ஒலி…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலில் எந்த ஒலி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே…
கண்ணனே அந்த ஒலி…
குழு : எப்பா…

BGM

ஆண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
ஆண் : காதலி எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : சேலையா சுடிதார் தாவனியா…
சொல்லடி எந்த உடை…

பெண் : காதலுக்கு நல்ல உடை…
குழு : ஹய் ஹய்…
பெண் : காதலா எந்த உடை…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஆதியில் ஏவால் கொண்டாலே…
கண்ணனே அந்த உடை…
குழு : எம்மாவ்…

BGM


Notes : Mutham Thara Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. முத்தம் தர பாடல் வரிகள்.


பொன்னி நதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமுதல் வசந்தம்

Ponni Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : பனியில் நனைந்த பூமேனி…
பருகத் துடிக்கும் நான் தேனீ…
அது தந்த சுகம் இன்ப சுகமே…
புது தங்க முகம் இந்த முகமே…

ஆண் : தெய்வம் சேர்த்த நம் கைகள்…
சொந்தம் பாடுது…
தென்றல் காற்றில் நம் பாடல்…
சொர்க்கம் தேடுது…
இது இளமை இனிமை புதுமை…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…

BGM

ஆண் : தென்றல் இசைக்கின்ற சங்கீதம்…
சொல்லி வருவது உல்லாசம்…
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது…
மலர் தந்த மணம் கொண்டு வந்தது…

ஆண் : பொங்கும் ஆசை வேகங்கள்…
மங்கை தந்தது…
அங்கம் கூறும் மோகங்கள்…
தங்கம் போன்றது…
இனி இனிமையின் கனவுகள் உதயம்…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்…
நீ தந்தது என்றுமே இன்பமே…

ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…


Notes : Ponni Nadhi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. பொன்னி நதி பாடல் வரிகள்.


நிலவே நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன்தேவாதை பொறந்தாச்சு

Nilave Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

BGM

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : என் வீட்டு தோட்டத்திலே…
மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன்…
என்னோட ஆசையைத்தான்…
பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்…

ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி…
ஆவணியில் ஒரு பாக்கு வச்சி…
என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

BGM

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம்…
அவளுக்கு நிழலா நான் இருப்பேன்…
அவள் நடக்கும் பாதையெல்லாம்…
அனுதினம் பூவால் நான் துடைப்பேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன்…
கண்மணிய அதில் விட்டு வைப்பேன்…
அவ கால் கொலுசா நான் இருக்க…
ஜென்மம் ஏழு எடுப்பேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

BGM


Notes : Nilave Nilave Song Lyrics in Tamil. This Song from Thai Poranthachu (2000). Song Lyrics penned by Ilaya Kamban. நிலவே நிலவே பாடல் வரிகள்.


மடி ஊஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகமது ஷியாம்பாரத் கே ராஜேஷ்செபாஸ்டின் ரோஜாரியோடிக் டாக்

Madi Oonjal Song Lyrics in Tamil


BGM

ஆண் : உறைந்திடும் கடிகாரம் ஓடாமாலே…
உனை நான் காணாத நேரம்…
அருகினில் நிழலே நீ வருகையில் மனதே…
தாளாமல் கை மீறுதே…

ஆண் : நிலவொளி நனைக்காத தேகங்களில்…
விரலால் நான் தேடும் தேடல்…
அனுமதி தந்தால் ஆசைகளின்…
வெகுமதி குறையாது தினம் தூறுவேன்…

ஆண் : மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…

BGM

ஆண் : வேகத்தடை போடாதே…
வா என் அருகே…
உருகும் மனம் தாங்காதினி…
தனிமைகள் துறவே…

ஆண் : சாயும் நிழல் தேயும் வரை வா அழகே…
நழும் நொடி பாழாகும் தழுவ கேட்கிறேன்…

ஆண் : லேசாக உரசும் போதும் வேகம் தொடங்கும்…
காற்றோடு தீயாக நானாகவா…
பேசாமல் பேசும் போது நா உலரும்…
புரியாத ஓசைகள் நீ காண வா…

ஆண் : மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…


Notes : Madi Oonjal Song Lyrics in Tamil. This Song from Tik Tok (2024). Song Lyrics penned by Ahamed Shyam. மடி ஊஞ்சல் பாடல் வரிகள்.


காற்று என்பதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபேரழகன்

Kaatru Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று என்பதா… காற்று என்பதா…
காற்று என்பதா… காற்று என்பதா …

BGM

ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

ஆண் & பெண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்…

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹோஹோஹோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : சுற்றாமல் பூமி நின்றாலுமே…
என் நினைவுகள் உன்னை சுற்றி வரும்…

ஆண் : மேகங்கள் அமிலம் பெய்தாலுமே…
என் கண் இமை உனக்கு குடையாய் வரும்…

பெண் : என் கிளைகளில் தீயை வைத்து…
ஏன் வேர்களில் நீர் எடுத்தாய்…

ஆண் : நீ சிரிக்கின்ற ஓசைகள் உள்ளே…
என் நாடி துடிக்குதடி…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பதா சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM

பெண் : காற்றோடு காற்றாய் நீ மாறினால்…
என் சுவாசங்கள் உன்னை சிறை வைக்குமே…
நீரோடு நீராய் நீ ஓடினால்…
என் தாகங்கள் உன்னை கை பற்றுமே…

ஆண் : ஏய் அழகிய சமவெளி நிலமே…
பெண் : ஹேய்…
ஆண் : என் மழையினை ஏற்பாயோ…
பெண் : ஓஹோ…

ஆண் : போ வெளியே என்றே தள்ளி…
பொய் கோபம் பூப்பாயோ…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

பெண் : இது கொல்லாமல் கொல்கின்ற விஷம் என்பதா…
இது அமிலத்தில் உருவான அலை என்பதா…
இது பூவல்ல புயல் என்பதா… ஹாஹாஹா…

{ ஆண் : காற்று என்பதா காதல் என்பதா…
கவிதை என்பத சொல்…
இது இம்சை என்பதா இனிமை என்பதா…
இரக்கம் என்பதா சொல்… } * (2)

BGM


Notes : Kaatru Enbathu Song Lyrics in Tamil. This Song from Perazhagan (2004). Song Lyrics penned by Pa. Vijay. காற்று என்பதா பாடல் வரிகள்.


பூ விரிஞ்சாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாமுகவரி

Poo Virinjachu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

ஆண் : பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்…
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்…
திருமண மாலைக்கு தேதி சொல்லி…
பறித்துக்கொள்வோம்…

பெண் : தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்…
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்…
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்…

ஆண் : மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்…
பெண் : நீராட பன்னீரை தான் தூவுங்கள்…

ஆண் : முத்தம் சிந்தவா…
கண்ணோடு கண்ணோடு…

பெண் : முத்து குளித்தாய்…
நெஞ்சோடு நெஞ்சோடு…

ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

பெண் : நான் மௌனங்களில் கவிப் படித்தேன்…
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்…
நாணத்தின் சாயத்தை…
முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்…

ஆண் : என் கனவுகளின் உருவங்களை…
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்…
வலைகளின் ஒலிகளில்…
வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்…

பெண் : உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே…
ஆண் : உன் பேரை சொன்னாலும் சங்கீதமே…

பெண் : முத்தம் கொடுப்பேன்…
சொல்லாதே சொல்லாதே…

ஆண் : சொல்லி சொல்லியே…
கொல்லாதே கொல்லாதே…

பெண் : உன் கைகள் இடம் மாறுதே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

BGM


Notes : Poo Virinjachu Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்.