உயிரின் மேலொரு
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
இதயம் இருப்பது விண்வெளிதானோ…
இதற்கு பேர் என்ன காதலே…
இந்த நிலை வர காரணம் நீதானே…
உனக்காக நெஞ்சம் சாயுமே…
அதுதான் கடவுள் வரமே…
பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…
பாண்டிச்சேரி வழியில Read More »
இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா…
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்…
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்…
என் உசுர கட்டி வழிசுட்டான்…
என் ஜன்னல் வந்த காற்றே…
ஒரு தேநீர் போட்டு தரவா…
உன் வீட்டில் வந்து தங்க…
பெண் தோழியாய் நானும் வரவா…