Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

ஒரு ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஆனந்தராகம்

Oru Ragam Padalodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

பெண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

பெண் : மாலை நேரக் காற்றே…
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே…
மாலை சூடினாலும்…
என்னை ஆளும் தெய்வம் நீயே…

ஆண் : காதல் தேவி எங்கே…
தேடும் நெஞ்சம் அங்கே…
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே…
என் உள்ளம் இன்று வானில் போகுதே…

ஆண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

BGM

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்…
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்…
வாழும் காலம் யாவும்…
துணையாக வேண்டும் என்றும்…

பெண் : காலம் தந்த பந்தம்…
காதல் எனும் கீதம்…
ஜீவநாகம் கேட்குதே…
சேர்ந்து இன்பம் கூட்டுதே…
வராத காலம் வந்து சேர்ந்ததே…

பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…

ஆண் & பெண் : ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…


Notes : Oru Ragam Padalodu Song Lyrics in Tamil. This Song from Ananda Ragam (1982). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு ராகம் பாடல் வரிகள்.


வைத்த கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Vaitha Kann Song Lyrics in Tamil


BGM

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM

பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…

ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…

பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

BGM

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…

குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM


Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.


இருவது வயது வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & எஸ். ஜானகிதேவாகண்ணோடு காண்பதெல்லாம்

Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil


BGM

பெண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…

பெண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM

பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே…
தந்தையின் அறிவுரையை மறந்தேனே…
கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன்…
வீட்டின் முகவரியும் மறந்தேனே…

ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம்…
அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம்…

பெண் : நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு…
கிச்சு கிச்சு மூட்டும் போதும்…
வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM

ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே…
கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே…
கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து…
பாத சுவடுகளை இணைப்போமே…

பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம்…
நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம்…

ஆண் : வரும் காலம் எல்லாம் காதல் என்றால்…
நம்மை பற்றி உலகம் சொல்ல…
அன்பே அன்பே நாமும் இணைப்போமே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
காதல் செய்த மாயமோ…
நான் அறியேன் நான் அறியேன்…
என்னில் வந்த மாற்றம் என்னவோ…

ஆண் : பார்வைகளும் மோதியதே…
கோடி மின்னல் தோன்றுதே…

பெண் : இதயம் இடம் மாறியதே…
இரு உயிரும் சேர்ந்ததே…

ஆண் : இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…

BGM


Notes : Iruvathu Vayathu Varai Song Lyrics in Tamil. This Song from Kannodu Kanbathellam (1999). Song Lyrics penned by Kalai Kumar. இருவது வயது வரை பாடல் வரிகள்.


ஒரு காதல் தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Oru Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
கல்லுரும் காலை வேளையில்…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா…
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா…

பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா…
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா…

ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது…
பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது…
ஆண் : ஒன்றானது…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
பெண் : கல்லுரும் காலை வேளையில்…

பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…

BGM

பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ…
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ…

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ…
பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ…

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது…
ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது…
பெண் : இயல்பானது ஒரு…

ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்…
பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்…
ஆண் : கல்லுரும் காலை வேளையில்…

BGM


Notes : Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. ஒரு காதல் தேவதை பாடல் வரிகள்.


கொஞ்சம் பக்கம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்சாம் விஷால் & சஞ்சனா கல்மஞ்சேவிவேக் சிவா & மெர்வின் சாலமன்Jinn – The Pet

Konjam Pakkam Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…
நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…

ஆண் : ஓ… இந்த நோடி நேற்று தனிமையிலே…
காற்று வெளியிடை ஏங்கி வந்தேன்…
இன்று நானும் உந்தன் அருகினிலே…
ஏங்கி மயங்கி கரைய கண்டேனே…

ஆண் : காற்றிலே மூச்சு காற்றிலே…
எங்கும் வீசுதே உந்தன் வாசமே…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
உதட்டுல என்ன பதிக்க…
கொஞ்சம் பக்கம் வா…
நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
துடிக்கிற கரம் புடிக்க…
உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
உதட்டுல என்ன பதிக்க…
கொஞ்சம் பக்கம் வா…
நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் : கொஞ்சம் பக்கம் வா…
துடிக்கிற கரம் புடிக்க…
உயிர் உருகட்டும் கொஞ்சம்…

BGM

பெண் : என் வாசல் உன் பாதம்தான் கேக்குதே…
வேறெதும் வேண்டாமே அன்பே…
உன் பேரும் என் பேரும் ஒன்றானதே…
என் ஆயுள் ரேகை நீதானே…

ஆண் : ஓராயிரம் கனா…
பெண் : வரமாக நிஜம் ஆகுதே…

ஆண் : நூறாயிரம் வினா…
பெண் : உன் பேரே பதில் அகுதே…

ஆண் : காதல் காற்றிலே மூச்சு காற்றிலே…
எங்கும் வீசுதே உந்தன் வாசமே…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : உதட்டுல என்ன பதிக்க…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : உதட்டுல என்ன பதிக்க…
ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
ஆண் : துடிக்கிற கரம் புடிக்க…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் & பெண் : கொஞ்சம் பக்கம் வா…
கொஞ்சம் பக்கம் வா…
கொஞ்சம் பக்கம் வா…

ஆண் : உயிர் உருகட்டும் கொஞ்சம்…

ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே…
நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே…

BGM


Notes : Konjam Pakkam Vaa Song Lyrics in Tamil. This Song from Jinn – The Pet (2024). Song Lyrics penned by Vishnu Edavan. கொஞ்சம் பக்கம் வா பாடல் வரிகள்.


இப்போ என்ன செய்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் பிரகாஷ், முகதா ஹசப்னிஸ் & எம்.எம். மானசிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil


பெண் : ஹே அங்க என்ன பண்ற…
நான் தூங்க போறேன்…
நீ இன்னும் தூங்கலையா…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

பெண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

BGM

பெண் : விரல் நுனி அனுப்பிடும் விசாரணை சுகமே…
ஆண் : பதில் ஒளி வரும் வரை படும் வலி சுகமே…

பெண் : ஓய்வில்லையே விரல்களுக்கு…
நோகின்றதே நகம் இடுக்கு…

ஆண் : ஆனாலும் ஏன் சுகம் இருக்கு…
நெஞ்சே சொல்…

BGM

ஆண் : நிறம் எது மணம் எது பிடிக்குது உனக்கு…
பெண் : கரும் நிறம் கடல் மணம் பிடிக்குமே எனக்கு…

ஆண் : நான் காலையில் எழுந்ததுமே…
தானாகவே தலை திரும்பும்…
உன் செய்தியை மனம் விரும்பும் ஏனோ ஏன்…

BGM

பெண் : அங்கே இப்போ என்ன செய்கிறாய்…
ஆடை மாற்றி தூங்க செல்கிறாய்…
என்னை தூங்க போக சொல்கிறாய் போகிறேன்… ஓ…

ஆண் : என்னவும் பேசலாம்…
என்றே ஓர் எண்ணம் தோன்றுதே…
உன் மனம் என்னவோ…
துழாவி பார்க்க தோன்றுதே…

BGM


Notes : Ippo Enna Seigiraai Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. இப்போ என்ன செய்கிறாய் பாடல் வரிகள்.


எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…


Notes : Engey En Jeevaney Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. எங்கே என் ஜீவனே பாடல் வரிகள்.


காதல் வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிரவீந்திரன்லட்சுமி வந்தாச்சு

Kadhal Vennila Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : பூமியெங்கும் பூ வசந்தம்…
நீ சிரித்தால் தேன் சுரக்கும்…
எங்கும் இளமை விருந்தாய் இருந்தாய்…

பெண் : காவிரி சோலை நீ தொடும் வேளை…
தேனும் பாலும் தூறல் போடும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…

BGM

பெண் : நான் படிக்கும் பாசுரங்கள்…
உன்னடிக்கு பூச்சரங்கள்…
நந்தவனத்தின் மணத்தால் நினைத்தாள்…
பூங்கொடியோடு நீ விளையாடு…
புள்ளி எல்லாம் கோலம் ஆகும்…

பெண் : காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…
காதல் வெண்ணிலா கண்ணில் வந்தது…
ஆசை பரிபாஷை பரிமாறிக் கொண்டது…


Notes : Kadhal Vennila Song Lyrics in Tamil. This Song from Lakshmi Vandhachu (1986). Song Lyrics penned by Vairamuthu. காதல் வெண்ணிலா பாடல் வரிகள்.


இருக்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஹாினிஜி.வி. பிரகாஷ் குமார்இது என்ன மாயம்

Irukkiraai Song Lyrics in Tamil


BGM

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

ஆண் : எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…

ஆண் : கண்ணில் நீரது பொங்கும்…
காதல் வந்தது அங்கும்…
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM

ஆண் : வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை…
உயிா் நீ இல்லாமல் நானும் இல்லை…
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை…

பெண் : பனியில் பாதைகள் மூடும்…
வெயிலில் வழி வருமே…

ஆண் : அருகினில் வருகையில் உணா்கிற மயக்கத்தை…
மறுபடி தா கொஞ்சம்…

பெண் : சுடுகிற மணல்வெளி தொடுகிற காலென…
கதறுது என் நெஞ்சம்…

ஆண் : இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்…
கனவுகள் என் தஞ்சம்…
அங்கே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM

ஆண் : மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை…
மழை மட்டும் தராது வானவில்லை…
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை…

பெண் : அருகில் இருந்தும் காதல்…
பிாிவில் பெருகிடுமே…

ஆண் : ஒரு முறை தொியிது…
மறு முறை மறையிது…
தொலையிது உன் பிம்பம்…

பெண் : கனவுகள் வருவது…
காலையில் களைவது…
காதலில் போின்பம்…

ஆண் : எதுவரை எதுவரை இடைவெளி தொடா்ந்திடும்…
கேட்குது என் நெஞ்சம்…
அருகே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM


Notes : Irukkiraai Song Lyrics in Tamil. This Song from Idu Enna Maayam (2015). Song Lyrics penned by Na. Muthukumar. இருக்கிறாய் பாடல் வரிகள்.


தொலையுறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பவன் மித்ராஸ்வேதா மோகன் & ஷபீர்ஷபீர்நீயா 2

Tholaiyuren Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ…

BGM

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ…

BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

BGM

பெண் : முத்தம் வச்ச இடங்கள…
தொட்டு தொட்டு ரசிப்பேன்…
மிச்சம் வச்ச இடம் எது…
உள்ளுக்குள்ள நினைப்பேன்…

ஆண் : உன் உடலோடு சூட்டில்…
முழு இரவும் கழிப்பேன்…

பெண் : வெக்கம் பூரா சூராடி…
என்னுள் தீய வச்சிட்ட…
எல்லை மீறி ஊடாடி…
என்னை ஏதோ செஞ்சிட்ட…

ஆண் : காதல் கொண்டு என்னை…
நீ வாழ வச்ச தெய்வம் நீயா கண்ணே…
பெண் : நீதான்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…

BGM

பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன்…
மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்…

ஆண் : ஹே… உரையாட போறேன் இரு உதடுகளாலே…

பெண் : சொல்லும் பேச்சு மீறாம…
உந்தன் காலாய் நடப்பேன்…
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்…
காதல் சுமப்பேன்…

ஆண் : நானும் நீயும் இன்னும்…
ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள…
பெண் : வாழ்வோம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : ஆஆஅ… மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ… ஹ்ம்ம்ம்ம்…

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ… ஒஓஹோஹோ… ம்ம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

BGM


Notes : Tholaiyuren Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. தொலையுறேன் பாடல் வரிகள்.