சாரல் மழை
சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…
சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…
இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ…
போடாங்கோ போடாங்கோ…
கொக்க கோலா பிரவுன் கலருடா…
என் அக்கா பொன்னும் அதே கலருடா…
காபியில பன் அமுக்குடா…
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள்டா…
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…
வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா…
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா…
காதல் அழகா காதல் பெண் அழகா…
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்…
கண்கள் அழகா கன்னங்கள் அழகா…
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்…
வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா…
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா…
வானத்து நிலவெடுத்து Read More »