உன் விழிகளில்
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…
எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…
மேகம் கருக்குது…
மின்னல் சிாிக்குது…
சாரல் அடிக்கிறதே…
என் மேனியில் ஆடிய…
மிச்ச துளிகள்…
நதியாய் போகிறதே…