மடி ஊஞ்சல்
மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…
மடி ஊஞ்சல் நானாட மனதோரமாய்…
நாளும் விடியாமல் நான் வேண்டுவேன்…
இடைவேளை இல்லாமல் இதழோரமாய்…
அமுதினை பருகாமல் தடுமாறுவேன்…