Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

வாயா வாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉத்தம ராசா

Vaaya Vaaya Song Lyrics in Tamil


பெண் : வாயா வாயா… பாயப் போடு…

BGM

பெண் : வாயா வாயா… பாயப் போடு…

BGM

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு…
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
சின்னையாவே சின்னையாவே அச்சமா…
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா…
என் சின்னையாவே சின்னையாவே அச்சமா…
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா…

ஆண் : போமா போமா நடையக்கட்டு…
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு…
போமா போமா போமா…

BGM

பெண் : அழகழகா நடை நடந்து…
அசத்துறியே வருகையிலே…
கலர் கலரா கனவுகள…
காட்டுறியே உறங்கையிலே…

ஆண் : யம்மா நீ பையப் பைய…
உம் மாமன் தப்புச் செய்ய…
காலையும் மாலையும் தூண்டுற… ஹொய்…

பெண் : எம் மேல ஆசப்பட்டு…
எல்லாமே பேசிவிட்டு…
நான் தொடும் வேளையில் ஓடுற…

ஆண் : ஹேய்… எம் பேச்ச ஏத்துக்கோ…
உம் போக்க மாத்திக்கோ…
நான்தான்டி உத்தம ராசா… ஆஹா…

பெண் : வாயா வாயா பாயப் போடு…
ஆண் : ஹைய்ய…
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
ஆண் : முடியாது…
பெண் : வாயா வாயா…
ஆண் : ஹ போடி…

BGM

ஆண் : ஒதுங்கி நின்னு இருக்கயிலே…
உசுப்புறியே உணர்ச்சிகள…
புளியங்கொம்பாய் எனப் புடிச்சு…
உலுக்குறியே நெனப்புகள…

பெண் : உள்ளார ஏதோ ஆச்சு…
உன்ன நான் விட்டாப் போச்சு…
தாமரப் பூ உடல் வேகுது…

ஆண் : சும்மா நீ சூட்ட ஏத்தி…
என்னோட ரூட்ட மாத்தி…
ஆசைய ஏனடி மூட்டுற…

பெண் : என்னோடு ஒத்துப் போ…
உன்னால அப்பப்போ…
அன்னாடம் தூக்கம் கெடுது…

ஆண் : அட போமா போமா நடையக்கட்டு…
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு…

பெண் : வாயா வாயா பாயப் போடு…
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…

ஆண் : கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற…
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற…
நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற…
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற…

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு…
ஆண் : ச்சீ போடி…
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
வாயா வாயா…


Notes : Vaaya Vaaya Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. வாயா வாயா பாடல் வரிகள்.


கத்தி வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுக்விந்தர் சிங் & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Kathi Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…

ஆண் : பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

BGM

ஆண் : சிக்கி முக்கி கல்லை போலே…
தீப்பிடிக்கும் முத்தத்தாலே…
அணைப்பது குற்றம் என்று சொல்வாயா…

BGM

பெண் : ம்ம்ம்… முத்தம் முட்டும் முத்தத்தாலே…
மூச்சு முட்டும் வெக்கத்தாலே…
மழையினில் ஆடை நெய்து அணிவேனா…

ஆண் : ஹே… கொட்டும் அருவி தொட்டு தழுவ…
வெட்கப்படுவாயா…

பெண் : என்னை மோக கடலில் நீச்சல் பழக…
தள்ளி விடுவாயா…

ஆண் : ஹோ… இதுதான் மன்மத வெள்ளம்…
படகு போலே மிதக்க பழகடி… ஹோய்…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

BGM

பெண் : மூச்சி ரெண்டை மோத சொல்லி…
வெப்ப நிலை மாற சொல்லி…
பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே…

ஆண் : கண்ணிரெண்டை மூடச் சொல்லி…
மீசை குத்தும் பாடம் சொல்லி…
ஆறடியை ஈரடியாய் வெல்வேனே…

பெண் : ஹேய்… வெட்ட வெளியில் கொட்டும் நிலவில்…
தாஜ்மஹால் நானா…

ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே…
தாஜ்மஹால் நீனே…

பெண் : நிலவுக்கு சேலை தந்து…
குளிரை மறந்து தூங்க சொல்வோம்…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஓஒஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
ஆண் & பெண் : அது இப்படி… அது இப்படி… அது இப்படி…


Notes : Kathi Vaitha Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கத்தி வைத்து பாடல் வரிகள்.


இதழ் எங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஅதிசயபிறவி

Idhazhengum Muthangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

பெண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…
வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

பெண் : இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…
இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…

ஆண் : தொட்ட இடம் அத்தனையும்…
இன்ப வெள்ளம் பாயும்…
துள்ளி வரும் கன்னி உடல்…
எந்தன் கையில் சாயும்…

பெண் : இரவிலே உன் நினைவு…
பகலிலே உன் கனவு…
தூங்கிடாமல் தூங்க வேண்டும்…
தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹாஹ…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்
பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்…

பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா…
தேனை தூவும் நேரம்…
ஆண் : ஹான்…

பெண் : பக்கத்திலே கன்னி நிலா…
உன் கண்ணில் போதை ஏறும்…

ஆண் : நவரசம் உன் விழியில்…
மதுரசம் உன் இதழில்…
கூந்தல் என்னும் பாயை போட்டு…
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹா…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…

பெண் : வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹோ…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பொங்கட்டும்…
பெண் : ஹா…


Notes : Idhazhengum Muthangal Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Pulamaipithan. இதழ் எங்கும் பாடல் வரிகள்.


ஹோ ஹோ என்னன்னமோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுஷ்கா மஞ்சந்தாயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Oh Oh Ennanamo Song Lyrics in Tamil


பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

BGM

பெண் : தத்தை போல தத்தை போல…
நான் ஒட்டிகொள்ள தோள் கொடுடா…
தாங்கவில்லை தூங்கவில்லை…
அட எப்போ எப்போஎன்று கெஞ்சுமே என்னை நீயும்…
தொட்டு தொட்டு தொடங்கிடுட…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

பெண் : கம் ஆன் கம் ஆன்…
லெம்மி கோ லெம்மி கோ…
டேக் இட் டேக் இட்…
கம் ஆன் கம் ஆன்…

BGM

பெண் : ஆஹ்… என்ன உந்தன் இளமை…
பார்த்தேன் அத்தனையும் புதுமை…
மீண்டும் வா வா…
என்னோட மேனியில்… ஆஆஅ…

பெண் : எழுத இனி ஒரு தடவை…
இதுப்போல் இனிக்கிற கவிதை…
உனை நான் ரசிக்கிற மனதை…
உனக்கென என்னை தந்தேனே… ஹே ஹே…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ…
ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…
எல்லாம் உன் உடும்பு செய்கிற வேலை…
உள்ளோடும் நரம்பு செய்யுது இம்சை…

பெண் : ஹோஹோ… என்னன்னமோ பண்ணுது பண்ணுது…
ஹோஹோ… என்னன்னவோ ஆகுது ஆகுது…

BGM


Notes : Oh Oh Ennanamo Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. ஹோ ஹோ என்னன்னமோ பாடல் வரிகள்.


உன் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமல்லிகார்ஜுன் & ஹரிணிமணி சர்மாஏழுமலை

Un Punnagai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் நிழலை சூரியன் கேட்டால்…
உன் நிறத்தை பௌர்ணமி கேட்டால்…
உன் வாசம் மல்லிகை கேட்டால்…
உன் சுவாசம் தென்றல் கேட்டால்…

ஆண் : தரத்தான் வேண்டும் என்றே அழுதால்…
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்…
நான் என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் கன்னம் ரெண்டில் விழுகிற குழியை…
முந்திரி கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது கண்ணா நீ என்றால்…
ஆண் : அதில் முத்தம் தந்து விடு…

ஆண் : உன் உள்ளம் கையை தாமரை மொட்டு…
தடமாய் கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது அன்பே நீ என்றால்…
ஆண் : அதை எனக்கே தந்து விடு…

ஆண் : உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
எனக்கே எனக்கே முழுசாய் தந்து விடு…
பெண் : ஆஹா… ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

BGM

ஆண் : உன் அழகை புகழும் வாய்ப்பை…
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வேன்…
பெண் : அந்த வாய்ப்பை அன்பே நீ கேட்டால்…
ஆண் : அதை உடனே தந்து விடு…

ஆண் : உன் நெற்றி பொட்டாய் வாழும் சுகத்தை…
விண்மீன் கேட்டால் என் செய்வேன்…
பெண் : என் உயிரின் உயிரே நீ கேட்டால்…
ஆண் : தயங்காமல் தந்து விடு…

ஆண் : உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உனக்கென பிறந்த எனக்கே தந்து விடு…
பெண் : ஆஹா ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

பெண் : என் கண்ணின் மணியும் நீதான்…
என் கையில் ரேகை நீதான்…
என் இதழின் ஈரம் நீதான்…
என் இரவின் விடியல் நீதான்…

பெண் : உணர்வை உடலை உயிரை…
உனக்கே தந்தேனே தந்தேனே…
தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே…


Notes : Un Punnagai Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Thamarai. உன் புன்னகை பாடல் வரிகள்.


மோகத்திரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பிரதீப் விஜய்சந்தோஷ் நாராயணன்பீட்சா

Mogathirai Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

BGM

ஆண் : இமை விரல்களில் காற்றாய் கை வீசு…
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு…
காதலே…

ஆண் : தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு…
இடைவெளியினில் என்னை நீ பூட்டு…
காதலே…

ஆண் : தீண்டும் தினம் தென்றல் மணம்…
கூந்தல் இழை வெந்நீர் மழை…
உன் காதலால் என்னுள் நூறு கனா…

ஆண் : உன் உயிர் அதன் இசை…
தேன் தரும் பூவின் நிழலோ…

ஆண் : மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…
மோகத்திரை மூன்றாம் பிறை…
மூங்கில் மரம் முத்தம் தரும்…

ஆண் : மேகம் இவன் தூரல் இவள்…
நாட்கள் இவன் நேரம் இவள்…
காற்று இவன் வாசம் இவள்…
வார்த்தை இவன் அர்த்தம் இவள்…

BGM


Notes : Mogathirai Song Lyrics in Tamil. This Song from Pizza (2012). Song Lyrics penned by Kabilan. மோகத்திரை பாடல் வரிகள்.


ஆப்ப கடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & பி.சுசீலாஇளையராஜாபாயும் புலி (1983)

Aappa Kada Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

BGM

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…

பெண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM

ஆண் : சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது…
தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது…

பெண் : சட்டியில் குறையாம இருக்குதையா…
என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா…

ஆண் : ஆக்கி வச்ச சோறு பாக்கி வச்சதாரு…
தின்ன தின்ன தீரவில்ல…
இன்னும் கொஞ்சம் வேணுமடி…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM

பெண் : ஆஹா… தைமாசம் தொறந்துபுட்டா நாள் பார்க்கணும்…
ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும்…

ஆண் : பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே…
காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே…

பெண் : கெட்டி மேளத்தோடு…
பட்டு பாய போடு…
கட்டில் சத்தம் கேட்ட பின்னே…
தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா…

ஆண் : ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…

பெண் : ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ…
ரொம்ப ஓவராத்தான் பேசிறியே ராசாவே…

BGM


Notes : Aappa Kada Song Lyrics in Tamil. This Song from Paayum Puli (1983). Song Lyrics penned by Vaali. ஆப்ப கடை பாடல் வரிகள்.


உயிரே உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனிருத் ரவிசந்தர்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Uyire Un Uyirena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

ஆண் : இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென…
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்…
உனக்கென எனக்கென முதல் எது முடிவெது…
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்…

ஆண் : யார் நீ யார் நான் நான் நீ நீ நான்…

ஆண் : உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே…
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்…

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…

BGM

ஆண் : உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…

ஆண் : மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்…
விழுந்தாள் ஒரு விதையென நான் எழுந்தேன்…

BGM


Notes : Uyire Un Uyirena Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Kabilan. உயிரே உன் பாடல் வரிகள்.


நந்தநந்தனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கார்த்திக்கோபி சுந்தர்The Family Star

Nandanandanaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…
ஒரு தேநீர் இடைவெளியில்…
சூழல் தேனில் இழுத்துவிட்டாள்…
உயிரை தொட்டு உராய்கிறாள்…

BGM

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…

BGM

ஆண் : தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள்… ஆஆ…
தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள்…
கனவின் அறைகளில் கவிதை வரைந்தாள்…
அமைந்த சிலநொடி எனக்கென கொடுத்தாள்…
களைந்த குடலுக்குள் என்னை கட்டி இழுத்தாள்…
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே…

BGM

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…

BGM

ஆண் : அருகில் அமர்ந்தது தேவதை நகலா… ஆஆ…
அருகில் அமர்ந்தது தேவதை நகலா…
வளைந்த புருவத்தில் மன்மதன் மகளா…
அகண்ட விழிகளில் அசைவது அகலா…
அழகை சுமந்திட பிறந்தவள் இவளா…
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே…

BGM

ஆண் : கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்…
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்…

BGM


Notes : Nandanandanaa Song Lyrics in Tamil. This Song from The Family Star (2024). Song Lyrics penned by Vivek. நந்தநந்தனா பாடல் வரிகள்.


இனிமேல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்ஸ்ருதி ஹாசன்ஸ்ருதி ஹாசன்ஆல்பம் சாங்ஸ்

Inimel Song Lyrics in Tamil


BGM

பெண் : இது மெய்யா…
மரத்துப்போனது என் நெஞ்சம்…
க்ராப் மீ ஹவ் த பீல்…
வகுத்த பாதையில் தனியே செல்…
பாலம் உடைந்தால் கரை தெரியாமல்…
நீரில் தத்தளிக்கும் ஆளானால்…

பெண் : இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

BGM

பெண் : காலம் தொலைந்தால்…
கனவுகள் நிறைவேராது…
ஹூ கேர்ஸ் இஃப் வீ டோன்ட் ஸ்லீப்…

பெண் : கண்கள் மூட மறுத்தால்…
தினசரி நாமும்…
காண்பதே கனவாகுமே…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

BGM

பெண் : பழையன கழிதலும்…
புதிதென புகுதலும்…
மறுபடி பிறப்பதும் பெரும்சுகம்…
ஆனந்தம் ஆனந்தம்… ஒ…

பெண் : ஐ அம் ஃபார் எவர்…
ஐ அம் ஃபார் எவர்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…

பெண் : இனிமேல் இனிமேல்…
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே உறுதி என சொல்வேன்…

ஆண் : பழையன கழிதலும்…
புதிதென புகுதலும்…
மறுபடி பிறப்பதும் பெரும்சுகம் பெரும்சுகம்…


Notes : Inimel Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Kamal Haasan. இனிமேல் பாடல் வரிகள்.