இனிமேல்
இனிமேல் இனிமேல்
இனிமேல் இந்த தொல்லை இல்லை…
இதுவே இதுவே…
இதுவே இறுதி என சொல்வேன்…
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…
விழி கூசையிலே லவ்வா…
குரல் ஒசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
லவ்வா லவ்வா லவ்வா…
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
கொம்புல பூவ சுத்தி Read More »
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…
மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…
மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா…