வேறெதுவும் நிஜமே
வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…
வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…
இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…
அடடா என் சாலை ஓரம்…
அழகாய் போனதே…
திசை யாவும் என்னை பார்த்து…
தலை ஆட்டுதே…
சாகிறேன்… சாகிறேன்…
சாகிறேன்…
இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…
அச்சு அசலு வெண்ணிலாவ பூமியில பாத்ததுண்டா…
பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா…
இல்லேன்னு சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன்…
சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்…
காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன்…