ஒரு மாலை நேரம்
ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று…
என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு…
என் மீது ஓர் அழையா மழையாய்…
வீழ வா தோழா…
பொழிகையில் என் இரண்டு இமைகளில்…
சிந்தடா தோழா…
ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே…
ராபெரிக்கு ரா வே ரா வே…
ரா நீ பாத்தாலே தீ ஆவுதே…
தீ பிடிக்க ராவைய்யா வே…