வா வீரா
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…
வாயாடி பெத்த புள்ள…
வரப்போறா நெல்லப் போல…
யார் இவ…
யார் இவ…
கையில சுத்தற காத்தாடி…
காத்துல ஆடுது கூத்தாடி…
வாயாடி பெத்த புள்ள Read More »
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…