ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ…
நீ வேறோ நான் வேறோ…
தாயாய் மாறி நான் பாட…
சேய் போல் நீயும் கண் மூட…
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…
சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…