ஆளானேன் நா பாவியே
ஆளானேன் நா பாவியே…
அழுதேன் ஒடஞ்சேன்…
பாழன என் ஆசையே…
புதைச்சேன் கரஞ்சேன்…
ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…
லேசா பறக்குற…
காத்த மெதக்குற…
வானம் தொடத்தொட மேல பறக்குற…
புதுசா பெருசா கனவா நான் காணுறேன்…
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்…
லே லே லே லே பறக்குது காலே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே மிதக்குறேன் மேலே…
லே லே லே லே மையாலே…