கண்ணழகே கண்ணழகே
கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »
தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…
தொட்டாசிணுங்கி போல Read More »