யார் அவள்
யார் அவள் யார் அவள்…
காற்றோடு வீசும் கார்கால மேகம்…
காதோடு பேச கரைகிறேன்…
கண்மூடி நானும் காணாமல் போக…
என்னோடுதானே நிறைகிறேன்…
யார் அவள் யார் அவள்…
காற்றோடு வீசும் கார்கால மேகம்…
காதோடு பேச கரைகிறேன்…
கண்மூடி நானும் காணாமல் போக…
என்னோடுதானே நிறைகிறேன்…
காற்றினில் இவள் குரல்…
இதழாடும் ஓர் கசல்…
கார்முகில் பிறையினில்…
நுதலாடும் பூங்குழல்…
முதல் மீசையும் முதல் காதலும்…
அரியமாலே முளைக்கும்…
வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…