மாலை நேர
ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்…
நீ வந்து போகும் நேரம்தானா…
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்…
நீ வந்து நின்ற போதுதானா…
ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்…
நீ வந்து போகும் நேரம்தானா…
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்…
நீ வந்து நின்ற போதுதானா…
இறைவன் உருவில் உன்னை…
இன்று பார்க்கின்றோம்…
இதயம் இறைவாய் எங்கள்…
நன்றியை சேர்க்கின்றோம்…