நினைவெல்லாம்
நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…
நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…
அவ மேல ஆச வச்சேன்…
வித விதமா மீச வச்சேன்…
மொக்க வாங்கியும் நம்பிக்கை வச்சேன்…
மாமா நா கால்மா…