ஒரு சூறாவளி
ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…
சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…
ஒரு சூறாவளி கிளம்பியதே…
சிவதாண்டவம் தொடங்கியதே…
சும்மா கிடந்த சங்கை ஊதிவிட்டாய்…
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்…
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா…
கையில கெடச்சா அவ செத்தா செத்தா…
அட்றா அவன உதடா அவன…
வெட்றா அவன தேவையே இல்ல…
ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…
ஆருயிரே என் ஆருயிரே…
என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே…
கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா…
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா…
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க…
உனக்காக நான் வாழ்வேனே…