Tag Archives: கே.எஸ். சித்ரா

கோழி கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் &கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தேன் வந்தேன் வந்தேன்…
கதையின் சூத்திரதாரி…
தந்தேன் தந்தேன் தந்தேன்…
வணக்கம் சபையினை நாடி…

ஆண் : காதல் தேவதை போலே…
இங்கொரு பெண் சிலை ஒன்று…
கண்ணில் இத்தனை சோகம் வந்தது…
ஏன் அதில் இன்று…

ஆண் : அழகான மணவாளன் காதலின் வசமானாள்…
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்…

ஆண் : இரவெல்லாம் முதலிரவாக…
அவர் வாழும் ஒரு நாள் காலையில்…
துயில் மேவும் அவள் மணவாளன்…
தனை மங்கை எழுப்புகின்றாள்…

BGM

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

BGM

ஆண் : ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே…
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே…
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே…
நெத்திலி மீனே மைவிழி மானே…
நெஞ்சிலே சாச்சுக்கோ…

பெண் : அட கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே…
கடல் எங்கே போய் விடும் சொல்லு…

பெண் : ஐயோ… கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : ஹேய்… ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்…
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : காதலி சொன்னது வேதம் என்று…
புயல் வரும் வேளையில் அவன் போனான்…
இந்திய எல்லையை தாண்டும் போது…
பாவிகள் சுட்டதில் பலியானான்…

BGM

ஆண் : காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்…
எனினும் அவள் மனம் நம்பாது…
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே…
தனிமையில் ஆடி சிலையானாள்…

BGM


Notes : Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. கோழி கூவும் பாடல் வரிகள்.


சந்திக்காத கண்களில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகே.எஸ்.சித்ரா, எஸ்.சௌமியா & உன்னி மேனன்ஷரத்180

Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…

BGM

பெண் : ஊகம் செய்தேன் இல்லை…
மோகம் உன் மீதானேன்…

ஆண் : கதைகள் கதைகள் கதைத்து…
விட்டுப் போகாமல்…
விதைகள் விதைகள் விதைத்து…
விட்டுப் போவோமே…

பெண் : ரி நி க ரி…
ஆண் : திசை அறியா…
பெண் : ரி ம நி ப க ரி…
ஆண் : பறவைகளாய்…

பெண் : நி ரி ஸா…
ஆண் : நீ…
பெண் : ரி…
ஆண் : நான்…

பெண் : க…
ஆண் : நீள்…
பெண் : ம…
ஆண் : வான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : வெளியிலே…
பெண் : மிதக்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

BGM

பெண் : போகும் நம் தூரங்கள்…
நீளம்தான் கூடாதோ…

ஆண் : இணையும் முனையம்…
இதயம் என்று ஆனாலே…
பயணம் முடியும் பயமும்…
விட்டுப் போகாதோ…

பெண் : த நி த ம க ரி…
ஆண் : முடிவு அறியா…
பெண் : ரி ப ம நி ப க ரி…
ஆண் : அடி வானமாய்…

பெண் : ரி நி ஸா…
ஆண் : ஏன்…
பெண் : ரி…
ஆண் : ஏன்…

பெண் : க…
ஆண் : நீ…
பெண் : ம…
ஆண் : நான்…

பெண் : ப த நி ஸா…
ஆண் : தினம் தினம்…
பெண் : தொடர்கிறோம்…

ஆண் : சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…

பெண் : அன்பின் ஆலை ஆனாய்…
ஏங்கும் ஏழை நானாய்…
தண்ணீரைத் தேடும் மீனாய்…


Notes : Sandhikkatha Kangalil Song Lyrics in Tamil. This Song from 180 (2011). Song Lyrics penned by Madhan Karky. சந்திக்காத கண்களில் பாடல் வரிகள்.


ஜூலை பதினாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

July Pathinaaru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…
கன்னம் என் கன்னம் கண்டால்…
வயது பதினாலுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ… ஓஓஓஓஹ்…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ… ஓஓஓஓஹ்…

BGM

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்…
காதல்தான் என்னை காணவில்லை…
காதல்தான் தேர்வில்லாத பள்ளி…
கல்லாமல் நானும் போவதில்லை…

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே…
என் கண்கள் பூத்தாடுதே…
அந்த பொன் நாளும் கை கூடவே…
என் மார்பு கூத்தாடுதே…

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்…
வயது மூவேழுதான்…
வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி…
எங்கு பிறந்தாளோ…

BGM

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்…
மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்…
பொய் காதல் தன்னை மட்டும் காணும்…
மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்…

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே…
என் காதல் நான் தேடுவேன்…
அது நிறைவேறும் திருநாளிலே…
எவரெஸ்ட்டில் நான் பாடுவேன்… ஏஹ் ஏஹ்…

பெண் : ஜூலை பதினாறு வந்தால்…
வயது பதினேழுதான்…

ஆண் : வண்ண திருமேனி கண்டால்…
வயது பதினேழுதான்…

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்…
எங்கு பிறந்தானோ…

BGM


Notes : July Pathinaaru Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. ஜூலை பதினாறு பாடல் வரிகள்.


யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாதொடரும்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

பெண் : சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

பெண் : காதல் வலையிலே ஏன் மாட்டினாய்…
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்…
எட்டிச் செல்கிறாய்…
கட்டிக் கொள்ள வந்தேன்…
விட்டுச் செல்கிறாய்…

பெண் : கிட்ட வந்து நின்றால்…
கெட்டுப் போகுது…
கட்டவிழ்ந்து நெஞ்சும்…
விட்டுப் போகுது…

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே… ஏ…
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே…
உனக்கு வந்த இணையே இணையே…
தொடுப்பதென்ன கணையே கணையே…

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு…
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு…
நான் உண்மை என்று கண்டதும்…
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே…
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை…
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே…
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே…

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே… ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை…
கண்ணன் என என்னை நீயும்…
காண்பதிலும் நியாயம் இல்லை…

பெண் : என்ன என்ன கதை இருக்கு…
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு…

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா…
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்…
எல்லை கோட்டை தாண்டினால்…
என் தாபம்தான் தீருமா…
உன் கோபம்தான் ஆறுமா…

ஆண் : கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்…
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. யம்மா யம்மா பாடல் வரிகள்.


பூ முடிக்கனும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசந்திரபோஸ்ஊமைகுயில்

Poo Mudikanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…
இன்பம் சேரும் உந்தன் அழகிலே…
மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே…

பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே…
பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே…
பச்சை மர வாழைத் தோரணம்…
பந்தல் எல்லாம் நமக்கு போடணும்… ம்ம்ம்ம்…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : அன்னம் போலே நடக்கிற…
சித்திரம் போலே சிரிக்கிற…
கட்டழகாய் நீ இருக்கிற…
முக்கனியாய் நீ இனிக்கிற…

பெண் : கொட்டு மேளம் கொட்டனும்…
நீ கழுத்தில் தாலி கட்டனும்…
விடிய விடிய பேசனும்…
விளக்கில் எண்ணை தீரணும்…

BGM

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM

ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும்…
உறவை நானும் பார்க்கனும்…
கண்ணா என்று அணைக்கனும்…
காதல் கீதம் நான் பாடனும்…

பெண் : கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
கட்டிலிலே தொடங்கனும்…
தொட்டிலிலே முடிக்கனும்…
ஆசை எல்லாம் தீரணும்…
நான் ஆராரோ பாடனும்…
ஆரிராரோ… ஆரிராரோ…

ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே…
பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே…

BGM


Notes : Poo Mudikanum Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. பூ முடிக்கனும் பாடல் வரிகள்.


முகம் ஒரு நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராதேவாமனசுக்கேத்த மகராசா

Mugamoru Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
அடி பூவைச்சூடும் பூவே இதழ்கொடு…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

BGM

ஆண் : காமன் கோவிலில் ஏற்றும்…
ஒளி தீபம் மணிவிழிகள்…

பெண் : காதல் நோயினை மாற்றும்…
என் மன்னன் கனிமொழிகள்…

ஆண் : மேனியில் பொன் வீணையின்…
சுகநாதம் கேட்குமோ…

பெண் : கூடலில் விளையாடலில்…
உனை ஆடை கேட்குமோ…
இருபது விரலும் இணைகிற சமயம்…
சுகமெனும் மழைவரும் இளமைகள் நனையும்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா… ஆஆ…

BGM

பெண் : வானம் எத்தனை தூரம்…
தினம் நாமும் போய் வரலாம்…

ஆண் : வாழ்வில் எத்தனை இன்பம்…
அதை நாளும் நாம் பெறலாம்…

பெண் : மார்பிலும் இரு தோளிலும்…
நான் மாலை ஆகினேன்…

ஆண் : மாலையும் இளங்காலையும்…
சுகராகம் கேட்க்கிறேன்…
அருபது கலைகள் பழகிடும் நிலையில்…
எதுவரை சுகம் வரும் அதுவரை பயணம்…

ஆண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

பெண் : முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…

ஆண் : இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
பெண் : ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…

ஆண் : முகம் ஒரு நிலா…
பெண் : விழி இரு நிலா…
ஆண் & பெண் : அடடா மூன்று நிலா…


Notes : Mugamoru Nila Song Lyrics in Tamil. This Song from Manasukketha Maharasa (1989). Song Lyrics penned by Kalidasan. முகம் ஒரு நிலா பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே. எஸ். சித்ராஇளையராஜாகண்ணுக்குள் நிலவு

Chinnanjchiru Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்…
கண்ணில் நிலவு குடியிருக்கும்…
இதழ் ஓரத்திலும் சிந்தும் தேன் துளிகள்…
அமுதாய் அமுதாய் அது இனிக்கும்…

பெண் : நீ சிரித்தால்…
அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும்…
நீ பார்த்தால் மணி தீபங்கள்…
என் நெஞ்சில் ஆடும் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

BGM

பெண் : என்னை அன்னை என்றான்…
வரம் அள்ளி தந்தான்…
மகனாய் பிறந்து தவம் முடித்தான்…

பெண் : விழி தேடி வந்து மடி ஆடி நின்று…
எரியும் விளக்காய் ஒளி கொடுத்தான்…

பெண் : உன் நிழலும் என் மகன் போல…
பாலூட்ட கேட்கும்…
தாலாட்டும் இந்த சொந்தங்கள்…
எப்போதும் வேண்டும் ஆராரோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…

பெண் : துளி சோகம் கண்டால்…
உந்தன் கண்ணில்…
புயல் வீசும் கண்ணா…
எந்தன் நெஞ்சில் அறிவாயோ… ஹோ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…
தேயாத வெண்ணிலவே…
தோள் மீது தொட்டில் கட்டி…
நான் வளர்த்த சூரியனே…


Notes : Chinnanjchiru Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.


விழிகளில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

BGM

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது…
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது…

பெண் : கண்ணில் ஒரு மின்னல்…
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

BGM

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது…
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது…

ஆண் : இன்பம் இனி என்றும்…
புது சுரங்களும் பிறக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் & பெண் : விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…


Notes : Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. விழிகளில் கோடி பாடல் வரிகள்.


ஜோடி நல்ல ஜோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

குழு : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

ஆண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

குழு : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…

பெண் : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…

பெண் : பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்…
கண்ணால் சொல்லு சேதிதான்…

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து…
பூஜையை போடும் நேரம்தான்…

ஆண் : மெத்தையில சிந்தாம…
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்…

BGM

பெண் : அத்தனையும் சொல்லாம…
அத அடக்கி வெப்பா வித்தாரம்…

BGM

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
குழு : அம்சமுள்ள பொஞ்சாதி…

பெண் : தேடி இப்போ வந்தாச்சு…
குழு : சின்னச் சிட்டு சிங்காரி…

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே…
மல்லாடுற கைகாரி…

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

ஆண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

BGM

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்…
அடக்கி வச்சாம் பாவம்தான்…

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்…
அடிச்சதம்மா யோகம்தான்…

பெண் : ஒத்தையில நின்னாரு…
இப்ப ரெட்டையாக வந்தாரு…

BGM

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு…
அவர் ஜாதகம் போல வேறாரு…

பெண் : ஏழு பட்டி சீமையிலும்…
குழு : ஏழை சனம் பாராட்டும்…

ஆண் : வாழை என உங்க வம்முசம்…
குழு : வாழ்க என சீராட்டும்…

பெண் : அன்பானது பண்பானது…
ஒண்ணானது கொண்டாட்டம்…

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

பெண் : நல்ல தவம் இருந்து…
பெத்து எடுத்த ராணி மகாராணி…
இந்த குணவதிய கண்டு பிடிச்ச…
ராசா மகா ராசா…

குழு : ஓஹோஹோ… ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…

குழு : ஜோடி நல்ல ஜோடி…
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…


Notes : Jodi Nalla Jodi Ithu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. ஜோடி நல்ல ஜோடி பாடல் வரிகள்.


பூ பூப்போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, கே.எஸ். சித்ரா & லலிதா சாகரிசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Poo Poo Pol Song Lyrics in Tamil


ஆண் : பூ… பால்… தேன்… வான்…

BGM

ஆண் : பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…

BGM

ஆண் : யார் இங்கே வென்றாலும்…
வாழ்த்து சொல்லுங்கள்…
பேதங்கள் வேண்டாம்…
வாதங்கள் வேண்டாம்…
புன்னகை சிந்துங்கள்…

ஆண் : தர்மங்கள் நியாயங்கள்…
காத்து நில்லுங்கள்…
தங்க முலாமில் பித்தளை உண்டு…
தெரிந்து கொள்ளுங்கள்…

ஆண் : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசைப் பாட்டு…

குழு : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசை பாட்டு…

ஆண் : இருக்கும் வரைக்கும்…
இனிய உலகம் நடத்து…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

BGM

ஆண் : ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது…
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது…
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது…
கோழி மிதித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது…

ஆண் : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

குழு : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

ஆண் : புதிய உலகின் கதவை…
திறந்து கொள்ளுங்கள்…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

BGM


Notes : Poo Poo Pol Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. பூ பூப்போல் பாடல் வரிகள்.