வெண்மேகம் போலவே
வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…
என் நடனம் நளினம் பதம்…
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்…
என் பரதம் கலையின் சுகம்…
இனி மூவுலகம் மயங்கிடும் விதம்…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…