தீரா சுவாசமே
தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…
தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…