குறுஞ்சிறகினில்
குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…
குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…