கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
என் வானம் விடிவது உன்னாலே…
என் வாசல் திறப்பது உன்னாலே…
என் வீதி நிறைவது உன்னாலே…
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…
கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…