பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…
பூமேடை வாசல் பொங்கும் தேனாக…
கண்மலர் கொஞ்சம்…
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…
பொன்மகள் வந்தாள்…
பொருள் கோடி தந்தால்…
பூமேடை வாசல் பொங்கும் தேனாக…
கண்மலர் கொஞ்சம்…
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…
நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா…
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா…
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வரியா…
வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே…
நீ நதி போலே ஓடிக் கொண்டிரு…
எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே…
உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே…
மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…
தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…