| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | நரேஷ் ஐயர், உஜ்ஜயினி & ஸ்ரீ மதுமிதா | ஏ.ஆர்.ரகுமான் | அழகிய தமிழ் மகன் |
Valayapatti Song Lyrics in Tamil
பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…
—BGM—
ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…
ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
ஆண் : எட்டா ஸ்வரம் நீதான்…
—BGM—
ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…
ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…
நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ…
நீ கொஞ்சும் போது நீலாம்பாி…
பெண் : நான் திருவையாறு கச்சோி…
நீ தாளம் போடு பித்தோி…
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி…
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி…
குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
—BGM—
பெண் : நீ பாக்கும் போது…
நீ பாக்கும் போதே பத்திக்குது…
சொந்த ஊரு சிவகாசியா…
பேசும் போதே ஜில்லுங்குதே…
உங்க ஊரு சிரபுஞ்சியா…
ஆண் : நீ நெருங்கும் போதே…
கரன்ட் ஏறுதே…
உங்க ஊரு கல்பாக்கமா…
நரம்பெல்லாம் முறுக்கேறுதே…
ஏன்டி நீயும் மணப்பாறையா…
ஆண் : நீ கை கால் முளைச்ச மத்தளமா…
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா…
நீ ஹாா்மோனிய கட்டையம்மா…
என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா…
பெண் : நான் வாலிபம் திருடும் வீணையடா…
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா…
நான் வயதுக்கு வந்த வயலின்…
அட என்னை மைனர போல வாசியடா…
என்னை மைனர போல வாசியடா…
குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
Notes : Valayapatti Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வளையபட்டி தவிலே பாடல் வரிகள்.


