Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

சத்தம் வராமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Satham Varamal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

BGM

ஆண் : ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன…
இளமை நனையவா… ஓஹோஹோ…
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன…
இனிமை பொழியவா…

பெண் : உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி…
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி…

ஆண் : மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வச்சாலும் சரிசமம்…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

BGM

பெண் : பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன…
பருவ வருத்தமா… ஓஹோஹோ…
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு…
புதிய விருத்தமா…

ஆண் : மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை…
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை…

பெண் : எப்பப்போ வந்தாலும்…
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்…

ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…

பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…

குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…

பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…


Notes : Satham Varamal Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. சத்தம் வராமல் பாடல் வரிகள்.


சாக்கடிக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & அனுராதா ஸ்ரீராம்தேவாதிருமகன்

Shock Adikkithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
குதடி குதடி குதடி குதடி…
சாக்கடிக்குதடி சாக்கடிக்குதடி…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடி…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

பெண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடா…

BGM

ஆண் : சும்மா கெடந்த சங்க…
ஊதப் பாக்குற ஊதப் பாக்குற…
கற்பு அதரதான் என்ன…
கெடுக்கப் பாக்குற கெடுக்கப்பாக்குற…

BGM

பெண் : ஏ கவுந்து படுத்துக்கிட்டு…
கவுக்கப்பாக்குற அமுக்கப்பாக்குற…
ஒத்த வெரல வச்சு…
ஔவு பாக்குற அளவு பாக்குற…

ஆண் : ஏ பச்ச பயபுள்ளைய படுக்க வைக்கிற…
படுத்தி வைக்கிற…
பஞ்ச திரி திரிச்சு பத்த வைக்கிற…
முத்தம் வைக்கிற…

பெண் : அடிமேல் அடி அடிச்சா அம்மி நகருமடா…
இனிமேல் இடி இடுச்சும் இம்மி நகரவில்லையே…

பெண் : ஏ ஏண்டா…
ஆண் : ஏண்டி…
பெண் : வாடா…
ஆண் : போடி…

ஆண் : ஏ பொம்பள தொட்டதும் சாக்கடிக்குதடி…
புத்திக்கு மத்தியில் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நர நரங்குதடி…

BGM

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ வித்த பழகி தந்ததும்…
வெவரம் பத்தல வெசயம் பத்தல…
பஞ்ச வௌக்கு இது…
பத்தல பத்தல பட்டுனு பத்தல…

BGM

ஆண் : கிள்ளிக் கொடுத்தும் முத்தம்…
வாய்க்கும் பத்தல கைக்கும் பத்தல…
அள்ளி எடுத்துக் கொள்ள…
வயசு பத்தல சைசும் பத்தல…

பெண் : ஏ கானாங்கெழுத்தி மீனு…
கைக்க கிட்டல வாய்க்கி கிட்டல…
சீரா வல விரிச்சும்…
சிக்கல சிக்கல சிக்குனு சிக்கல…

ஆண் : குடுமி ஒரு கையில மீச ஒரு கையில…
ரெண்டும் புடுச்ச புள்ள…
நண்டு புடிக்கப் போறியா…

ஆண் : ஏண்டி…
பெண் : ஏண்டா…
ஆண் : போடி…
பெண் : அட வாடா…

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் வெட வெடங்குது…
பொம்பள மனசு பட படங்குது…
இழுத்துப் போத்தி படு படுங்குதுடா…

பெண் : குதடா குதடா குதடா குதடா…
குதடா குதடா குதடா குதடா…
சாக்கடிக்குதடா சாக்கடிக்குதடா…
ஒன்னைய தொட்டாக்கா சாக்கடிக்குதடா…

BGM

ஆண் : யம்மாடி யம்மாடி யம்மாடி யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
யைய்யய்யோ யம்மாடி…
என் மனச எங்க நீ கொண்டுப் போறடி…

BGM

பெண் : ஏ ஆம்பள தொட்டதும் பட படங்குது…
அங்கிட்டும் இங்கிட்டும் பல்பெரியுது…
நரம்பு மண்டலம் நரநரங்குதடா…


Notes : Shock Adikkithu Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. சாக்கடிக்குதடி பாடல் வரிகள்.


உனக்கென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்சிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Unakkena Unakkena Song Lyrics in Tamil


BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…

BGM

ஆண் : திருவிழா போல காதல்தான்…
அதில் நீயும் நானும் தொலைவோமா…
தினசரி செய்தி தாள்களில்…
நம்மை தேடும் செய்தி தருவோமா…

BGM

ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல்…
உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்…
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி…
தினம் சொல்ல கேட்கிறேன்…

ஆண் : அடி ஒரு கோடி கொலுசில்…
உன் கொலுசின் ஓசை…
உயிர் வரை கேட்கிறதே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

BGM

ஆண் : கடலாக நீயும் மாறினால்…
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்…
நெருப்பாக நீயும் மாறினால்…
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்…

BGM

ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை…
பரிசாக கேட்கிறேன்…
பகல் தீபமாகி ஆகாய நிலவை…
உறவோடு பார்க்கிறேன்…

ஆண் : அது பொய் என்றபோது உன்னோடு பேசும்…
கனவுகள் வேண்டுகிறேன்…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

ஆண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே…


Notes : Unakkena Unakkena Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Pa. Vijay. உனக்கென பாடல் வரிகள்.


இதோ இந்த நெஞ்சோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமனோஜ் பட்நாகர்குட்லக்

Itho Intha Nenjodu Song Lyrics in Tamil


குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…

பெண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…
உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்…
என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

BGM

ஆண் : உயிரை பிரித்து இரு பாதி செய்தேன்…
உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்…

பெண் : உனது உயிரில் சரி பாதி கொண்டேன்…
எனது உயிரில் முழுமையும் தந்தேன்…

ஆண் : ஒவ்வொன்றும் முடியும் என்று…
விஞ்ஞானம் சொல்லும்…
நம் காதல் முடியாதென்று…
எஞ்ஞானம் சொல்லும்…

பெண் : காலங்கள் வாழும் காலமே… ஏ…
நம் காதல் எல்லை வாழுமே…

ஆண் : என் கைகள் உன்னில் நீளுமே… ஏ…
இமைக்காமல் உன்னை ஆளுமே… ஏ…

பெண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

ஆண் : கமப கமநி ஸரி ரிரிரிரி…
கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா…

பெண் : பஸநி ரிரிரி…
ஆண் : ஸரிஸ ககக…
ஆண் & பெண் : ஸரிஸ ஸாநிதப
மபகம ரிகஸரி மபகம ரிகஸரி…
கமநித பநி கரிஸா…

BGM

பெண் : இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்…
இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்…

ஆண் : நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன்…
விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்…

பெண் : வேறேதும் வேண்டாம் வேண்டாம்…
உன் மார்பு போதும்…
உயிர் போகும் காலம் கூட…
ஒரு பார்வை போதும்…

ஆண் : உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்…
உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்…

பெண் : உன்னோடு என்னை சேர்க்கிறேன்…
உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்…

ஆண் : இதோ இந்த நெஞ்சோடு ஒரே வீடுதான்…
பெண் : ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்…

ஆண் : உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன்…
ஆண் & பெண் : என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்…

குழு : தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனன…
தும் தானனன தும் தானனா…


Notes : Itho Intha Nenjodu Song Lyrics in Tamil. This Song from Good Luck (2000). Song Lyrics penned by Vairamuthu. இதோ இந்த நெஞ்சோடு பாடல் வரிகள்.


ஷாக் அடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன் & கோபிகா பூர்ணிமாஇளையராஜாதொடரும்

Shockadikkum Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

ஆண் : நீ போதும் போதும்…
வேறென்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

பெண் : ஷாக் அடிக்கும் பூவு…
சாக்லேட்டு நிலவு…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகு…

BGM

பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம்…
உச்சி வரும் முன்பு நான்…
தேடினேன் தேடினேன்…
குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ…

ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்…
தத்தளிக்கும் பூவுடல்…
மூழ்கினேன் மூழ்கினேன்…
குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ…

பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால்…
விதி மாறும் மாறும்…

ஆண் : ராத்திரி தென்றலே…
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்…

பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து…
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு…

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM

ஆண் : தொட்டு வச்ச குங்குமம்…
ஒட்டிகிச்சு நெஞ்சிலே…
நெஞ்சிலே நெஞ்சிலே…
குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ…

பெண் : பச்சை மொட்டு மல்லிகை…
ஒட்டிகிச்சு மெத்தையில்…
மெத்தையில் மெத்தையில்…
குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ…

ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான்…
என்னை கொள்ளை கொண்டாய்…

பெண் : காலையும் மாலையும்…
என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்…

ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று…
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு…

பெண் : சித்திர பூ சேலை…
சுத்திகிச்சு உன்ன…
முத்து மணி மாலை…
சுட்டுடுச்சு என்ன…

ஆண் : நீ போதும் போதும்…
வேறன்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM


Notes : Shockadikkum Poove Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஷாக் அடிக்கும் பாடல் வரிகள்.


அஞ்சனா அஞ்சனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜுஎஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Anjana Anjana Song Lyrics in Tamil


ஆண் : இன்று முதல் நான் புதிதானேன்…
உன் இனிய சிரிப்பினால் முகில் ஆனேன்…
கொட்டும் மழை போல் சுகம் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : ஆ போடு போடு…
ஆ தந்தனத்தான் போடு…
நீ அந்தரத்தில் ஆடு…
ஆ துள்ளி விளையாடு…

ஆண் : ஆ தொட்டு தொட்டு பாடு…
எதுக்கு கட்டுப்பாடு…
நீ வந்து வந்து தேடு…
ஆ கிட்ட கிட்ட சூடு…

ஆண் : நீ முட்டி முட்டி மூடு…
மொத்தத்தில் என்னை நாடு…
உனது விழியோடு என்னை மறந்தேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
பூ கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே… ஏ…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…

BGM

ஆண் : ஒரு சின்ன பார்வையில்…
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே…
உனது அன்பு வார்த்தையில்…
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே…

ஆண் : ஹே கேளு கேளு…
நீ என்ன வென்று கேளு…
நீ எப்பொழுதும் கேளு…
நா சொல்லுவதை கேளு…

ஆண் : சொல்லாதையும் கேளு…
நெருங்கி வந்து கேளு…
உனதருகில் மொழியாய் வருவேனே…

ஆண் : உண்மையானேன் உண்மையானேன்…

BGM

ஆண் : சிறகில்லை ஆயினும்…
நான் இறகென இறகென பறந்தேனே…
காணவில்லை ஆயினும்…
நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே…

ஆண் : ஹே பாரு பாரு…
நீ பக்கம் வந்து பாரு…
நீ பாடி பாடி பாரு…
ஆ பத்திரமா பாரு…

ஆண் : பாதரசம் பாரு…
பதுக்கவில்லை பாரு…
சில நொடிகளில் என்ன நான் தருவேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
புது கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…


Notes : Anjana Anjana Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Yugabharathi. அஞ்சனா அஞ்சனா பாடல் வரிகள்.


தீ குருவியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிஜான்சன் & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Thee Kuriviyai Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…
கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா… ஆ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…
குழு : என்ன என்ன… } * (2)

பெண் : சில்லிடவா சிக்கிடவா…
கிரங்கிடவா கிறுக்கிடவா…
கை தொடு தந்திரா…

ஆண் : அடி யாழ் உடலிலே வாள் இடையிலே…
நுழைய மறையாத விரித்திடு நந்திதா…

ஆண் : இடை ஓர மூன்றாம் பிறையே…
முத்தம் ஏந்தி வா வா…
இமை ஓர தூவல் சிறையே…
துயில் தூக்கி போ போ…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

ஆண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…

பெண் : தீ பொழுதினில் தீண்டுகிறாய்…

ஆண் : நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா… ஆ…

{ ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா… } * (2)

BGM

ஆண் : ஹே இடை தொடவா…
இசைத்திடவா சுவைத்திடவா…
செதுக்கிடவா சொல்லிடு நந்திதா…

பெண் : காலடியில பால் நிலவது…
பனியா படராதா தேடிடு தந்திரா…

ஆண் : மழை நேர காற்றே காற்றே…
மனம் தின்ன வா வா…
குடை ஓர ஊற்றே ஊற்றே…
குணம் சொல்லி தா தா…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : தீ குருவியாய் தேன்கனியினை…
தீகைகளில் தீஞ்சுவையென…
தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே…

பெண் : பூ மந்திர தீ தூண்டுகிறாய்…
தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா…ஆ…

BGM

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான்…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : வழியில்லையா…

ஆண் : ஏதோ மா…
குழு : ஆமா…
ஆண் : ஏதோ மாதிரி…
போலே என்ன…
குழு : என்ன…
ஆண் : முடியலையா…

ஆண் : கனவுல இவதான் சில்லுனு பட்டா…
காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா…

BGM


Notes : Thee Kuriviyai Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Thenmozhi. தீ குருவியாய் பாடல் வரிகள்.


காஞ்சனமாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரியா ஹேமேஷ்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Kanchana Mala Song Lyrics in Tamil


ஆண் : மயில் தோகை ஒன்று…
மடியில் வந்து சாய்ந்துகொள்ள…
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்…
தொண்டை கிள்ள…
நொடி நேரம் நானே…
என்னை விட்டு தள்ளி செல்ல…
செல்ல செல்ல செல்ல செல்ல…
காஞ்சனமாலா…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…

ஆண் : மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…

BGM

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு…
பெண் : வானம் வானம்…
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு…
பெண் : நீதான் மேகம்…

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்…
பெண் : தேடி பார்த்து…
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : ஓ… சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : தன்னனான தன்னா தன்னானன்னா…
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா…

BGM

பெண் : கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்…
ஆண் : கற்று கொண்டாய்…
பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்…
ஆண் : கண்டு கொண்டாய்…

பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ…
ஆண் : கரை சேர்வேன்…
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…


Notes : Kanchana Mala Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Thamarai. காஞ்சனமாலா பாடல் வரிகள்.


இதுக்குத்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீ & நரேஷ் ஐயர்தேவாதிருமகன்

Ithukku Thana Song Lyrics in Tamil


BGM

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
தண்ணிக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : சட்டிக்கும் மூடிக்கும் சிஞ்சக் சிஞ்சக்
வேட்டிக்கும் சேலைக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : மண்ணப் பெனஞ்சேன் பானையாச்சு…
பொண்ணப் பெனஞ்சேன் காதலாச்சு…
மனசுக்குள்ள சூள போட்டு சுட்டு முடிச்சாச்சே…

பெண் : தரையில் கெடந்த ஒட்டுச் சகதி…
தலையில் சொமக்கும் பானையாச்சே…
தயாத்து முடிஞ்ச அர்னாக்கயிறு…
தாலிக் கொடியாச்சே…

ஆண் : மொத்தமா பாத்ததும் புத்தியே ஓடல…
என்னமோ கேக்கணும் ஒண்ணுமே தோணல…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

BGM

ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
ஆணுக்கும் பொண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : பூவுக்கும் நாருக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
பொட்டுக்கும் நெத்திக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : கனிஞ்ச பழத்தக் காட்டாதே…
காட்டி காட்டி பூட்டாதே…
யானையப் புடுச்சு பானைக்குள் அடச்சு…
மறைக்கப் பாக்காதே…

பெண் : வெந்த மண்ணா நான் கெடக்கேன்…
தேனு ஊத்தி நனைக்காதே…
விருப்பம் போல வளஞ்சு கொடுக்க…
என்ன கொடைக்காதே…

ஆண் : வயித்த தவர எல்லாம் பசிக்க…
எத நான் எடுக்க பசிய தணிக்க…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும்…
இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

BGM


Notes : Ithukku Thana Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. இதுக்குத்தானா பாடல் வரிகள்.


நகுலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிநகுல் & ஆண்ட்ரியா ஜெரெமையாஎஸ்.எஸ்.தமன்வல்லினம்

Nakula Song Lyrics in Tamil


BGM

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…
பட்டுத் தெறிப்பது சரிதான் விடு…

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு…

பெண் : இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…

பெண் : செதிலின் செதிலா அதிலும் அதிலா…
மெது மெதுவா அடிக்கும் புயலா…
அதிலா இதிலா எதிலும் முதலா…
தெரிவதெல்லாம் நகுலா…

ஆண் : கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா…
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா…
உன் இடை வலமா என் விரல் பலமா…
நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா…

ஆண் : கண்களை விடவா கல் என்ன வலுவா…
கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா…
உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா…
உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா…

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…

BGM

பெண் : ஓ… எது வரை பந்தாடும் எண்ணம்…
தாயம் போல உருட்டிய பின்னும்…
பல முறை அம்மாலையாகி…
நானும் ஆட்டம் பழகிடணும்…

பெண் : ஒரு சொல் போதுமே என்னை முடக்க…
பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க…
இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா…
உயிர் எடுக்க…

குழு : மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா…
உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா…
நீந்திட வருமா தத்தளிக்கணுமா…
உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா…

குழு : தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா…
உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா…
கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா…
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா…

BGM


Notes : Nakula Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Parvathy. நகுலா பாடல் வரிகள்.