பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | மை டியர் மார்த்தாண்டன் |
Satham Varamal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…
குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…
பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…
—BGM—
ஆண் : ஈர தென்றல் மாறி சென்ற தூரம் என்ன…
இளமை நனையவா… ஓஹோஹோ…
ஓர கண்ணில் மாறன் அம்பின் வீரம் என்ன…
இனிமை பொழியவா…
பெண் : உன்னை சேர்ந்தது சின்ன பூச்செடி…
தட்டும் வேளையில் சொட்டும் தேன் துளி…
ஆண் : மொத்தத்தையும் தந்தாலும் மிச்சத்தையும்
வச்சாலும் சரிசமம்…
பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…
குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…
ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
—BGM—
பெண் : பேரின்பத்தின் ஆரம்பத்தில் ஓரமென்ன…
பருவ வருத்தமா… ஓஹோஹோ…
வீரம் கொண்டு ஆரத்துக்கு ஆரம் கட்டு…
புதிய விருத்தமா…
ஆண் : மஞ்சள் மேனிதான் மன்னன் மாளிகை…
மின்னும் தீபமோ சிந்தும் புன்னகை…
பெண் : எப்பப்போ வந்தாலும்…
அப்பப்போ எந்நாளும் இதம் தரும்…
ஆண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
ஆண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…
குழு : சம் சம்…
குழு : ஹோஹோல ராணி…
ஹோஹோல மேனி…
ஹோஹோல தேனி…
லவ்வாலவ்வுல வாணி…
ராணி தேனி வாணி…
பெண் : சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
பெண் : சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்…
குழு : சம் சம்…
Notes : Satham Varamal Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. சத்தம் வராமல் பாடல் வரிகள்.