Tag Archives: Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

நடு ராத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசந்திரபோஸ்ஊமைகுயில்

Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil


BGM

பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீ விழிக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…

பெண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கியிலே…
ராத்திரி சாமத்திலே…

ஆண் : இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…
இது பொன்னான ராத்திரிதான்…
அடி பொல்லாத ராத்திரிதான்…

ஆண் : தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…
தூக்கம் இல்லாத ராத்திரிதான்…
ஏக்கம் தீராத ராத்திரிதான்…

ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…

BGM

பெண் : விடியாத ராத்திரிதான்…
விளக்கில்லாத ராத்திரிதான்…
சுகமான ராத்திரிதான்…
தெனம் நான் தேடும் ராத்திரிதான்…

பெண் : கட்டி தழுவிடும் கற்று தெளிந்திடும்…
ஆசை தீர்ந்திடும் ராத்திரிதான்…

ஆண் : என் ராசாத்தி நீதானம்மா…
நீ நான் தேடும் சுகம்தானம்மா…
உன் தேகம் பூதானம்மா…
நான் உந்தன் அடிமையம்மா…

ஆண் : தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா… ஹா…
தேகம் குளிர்ந்திட வேகம் தணிந்திட…
தாகம் தீர்ந்திட நீதானம்மா…

ஆண் : நடு ராத்திரிசாமத்திலே…

BGM

பெண் : ஊரெல்லாம் தூங்கையிலே…
எனக்கேனோ தூக்கமில்ல…
அக்கம் பக்கம் யாருமில்ல…
நீ அச்சப்பட தேவையில்ல…

பெண் : கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…
கட்டி அணைத்திட கன்னம் செவந்திட…
காதல் பேசிடும் ராத்திரிதான்…

ஆண் : பசியால வாடுகிறேன்…
உன்ன பல நாளா தேடுகிறேன்…
உன் மடியை நாடுகிறேன்…
நாளும் உனக்காக வாழுகிறேன்…

ஆண் : கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…
கன்னி பருவம் மின்னும் உருவம்…
எண்ணி உருகிடும் ராத்திரிதான்…

பெண் : நடு ராத்திரிசாமத்திலே…
என் ராசா நீவிழிக்கையிலே…

ஆண் : நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…
நான் இங்கு இருக்கையிலே…
ஓடி வந்தணைக்கையிலே…

ஆண் : ராத்திரி சாமத்திலே…


Notes : Nadu Rathiri Samathiley Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. நடு ராத்திரி பாடல் வரிகள்.


கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல்…
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்…

ஆண் : துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே…
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே…

ஆண் : வண்ண வெண்ணிலா வந்து போனதால்…
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே…

ஆண் : தண்ணீர் சிற்பமாய் உன்னைக் கண்டேனே…
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே…
காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே…

ஆண் : ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே…
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே…

ஆண் : சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ…
தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ…

ஆண் : மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா…
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ…

ஆண் : என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே…
தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Kabilan. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.


தாடிக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தமன் எஸ், சுதா ரகுநாதன் & ஆண்ட்ரியா ஜெரெமையாதமன் எஸ்ஸ்கெட்ச்

Dhaadikaara Song Lyrics in Tamil


ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

BGM

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

BGM

பெண் : உன் சிறகினில் நானா…
என் சிணுங்களில் நீயா…
யார் உதட்டினில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

பெண் : உன் கனவுகள் நானா…
என் தவறுகள் நீயா…
யார் உரசலில் யாரோ…
நானே நீயே நீயே நானே…

ஆண் : பனி விழும் மலர் வனம்…
அணைத்ததுமே அனைத்தும் மறந்தேன்…
ஏனடி ஏனடி ஏனடி ஏனடி…

ஆண் : மலர் விழும் பனி மனம்…
அதில் நதியாய் மிதந்தேன் மகிழ்ந்தேன்…
நானடி நானடி நானடி நானடி…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
உன்னை விட்டு செல்ல மாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…

பெண் : தாடிக்காரா தாடிக்காரா…
முகம் தேடி முத்தம் வைப்பேன்…
அதில் கோடி அர்த்தம் தைப்பேன்…
எனை மெல்லாதே…

ஆண் : உன்னை விட உன்னை விட…
உன்னோடு நான் நெருங்கிட பார்ப்பேன்…
சொல்லாமலே உள்ளே வந்து…
செல்லோடு என் உணர்வுகள் கோர்ப்பேன்…

ஆண் : உன்னோடு நான் கொண்டாடிட…
நூறாயிரம் இரவுகள் சேர்ப்பேன்…
வா என் உயிரே அருகே வா…

ஆண் : அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…
அடியாத்தி அடியாத்தி அடியாத்தி அடியாத்தி…


Notes : Dhaadikaara Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. தாடிக்காரா பாடல் வரிகள்.


ரிஷிவனம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நரேஷ் ஐயர் & சின்மயிமணி சர்மாசாகுந்தலம்

Rishivanamthane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…
அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை…
கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கக்லோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…

BGM

பெண் : வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா…
அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா…
காமன் வேலாலே நானும் வீழ்கிறேன்…

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே…
ஆண் : சுந்தரி உன்னால்தானடி…

பெண் : என்னை பார்த்து தேனியாவும் தாக்க…
ஆண் : உன்னை தேனாய் நினைத்தேதான்…

ஆண் : வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே…
வெற்றி தேரில் நான் பறந்தேன்…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…

BGM

பெண் : கனவு நதி ஓடி அது தாவி வருமே…
விதியின் கடலில் சேர்த்திடுமே…

ஆண் : மாலினி ஓரம் நீ வசித்த காலமே…
போதும் பூவே வா தீண்டவா…

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி…
பெண் : நமக்காய் காத்து கிடக்க…

ஆண் : கள்ளம் இல்ல புத்தம் புது பூமி…
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே…

ஆண் : விடியல் இல்லா வெண்ணிலா வா வா…
ராஜானை ஆளும் ராணியே நீ வா…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…


Notes : Rishivanamthane Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ரிஷிவனம்தானே பாடல் வரிகள்.


தூறல் தேடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்அஜேஷ் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஉத்தம புத்திரன்

Thooral Thedum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்…
பெண் : நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்…

ஆண் : கடல் சேரும் நதியினிலே…
கரை சேரும் படகு இது…
பெண் : அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்…

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…

பெண் : தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…

BGM

ஆண் : மாலையில் ராவினில் போர்வையில் இணைய…
பெண் : காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய…

ஆண் : தனியாக ஒரு உலகம்…
பரிமாற இரு இதயம்…

பெண் : இது போதும் மட்டும்…
காதல் வளர்ப்போம்…

ஆண் : கால்கள் தேடும் பாதை நீ…
பாதம் தேடும் ஊரும் நீ…

பெண் : ஓடை தேடும் தாகம் நீ…
தாகம் தேடும் கோடை நீ…

ஆண் : என் காதல் நங்கூரம் நீ…
அதிகாலை பொன்வேளை நீ…

பெண் : என் காதல் நங்கூரம் நீ…
உயிரே அதிகாலை பொன்வேளை நீ…

BGM


Notes : Thooral Thedum Song Lyrics in Tamil. This Song from Uthama Puthiran (2010). Song Lyrics penned by Eknath. தூறல் தேடும் பாடல் வரிகள்.


அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

BGM

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

BGM

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

BGM

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


சொக்கி போறான்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல் ருஃபியன் & மாளவிகா சுந்தர்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Sokki Poraandi Song Lyrics in Tamil


BGM

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

பெண் : கொத்தோடு குலையோடு பூப்பூக்கும் வாசம் போல்…
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்…
குலசாமி திரு நீரு வச்சாலும் சிலிர்க்காம…
நீ தொட்டா அங்கங்க சிலுத்து போறேன்…

ஆண் : உன் கண் ஜாடை அசைவுக்கும்…
கால் கொலுசு நெலிவுக்கும்…
அடி போடி பெண்ணே கொடை சாஞ்சு போறேன்…

ஆண் : நீ பார்க்காத நேரத்தில்…
நான் உன்ன பாா்த்துதான்…
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்…

பெண் : ஹே… தீக்குச்சி தலமேல பாரத்தை போல…
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா…
என் தூக்கத்த பல நாளா நீ வாங்கி போற…
நா படுத்தாலும் கனவோடு வந்தாயடா…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM

ஆண் : ஹே… பஞ்சாரத்து வெடக்கோழிப்போல…
என் நெஞ்சோரம் உன் வாசம் துள்ளுதடி…
ஹே… பஞ்சாங்கத்தில் நாள் பாக்கச் சொல்லி…
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதடி…

பெண் : என் காதோரத்தில் ஒரு பக்ஷி வந்து…
தினமும் உன் பேர சொல்லித்தான் கூவுதடா…
என் தொடும் துாரத்தில் நீ வரும்போதெல்லாம்…
நான் விடும் மூச்சு அனலாக கொல்லுதடா…

ஆண் : பஞ்சால மேலதான் தீ மூட்டிப்போறியே…
ஹை ஹையோ அங்கங்க எரியுதடி…
அஞ்சாறு முத்தத்த நீ தந்து போனினா…
ஆஹா ஆஹா என் ஏக்கம் அணையுமடி…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM

பெண் : ஹே… உன் கூடத்தான் தினம் தொியாம தான்…
அட நான் வாழ வரம் ஒன்று வேணுமடா…
ஹே… உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்…
அட நான் தூங்க இடம் ஒன்னு வேணுமடா…

ஆண் : ஹே… ஆகாசத்தில் ஒரு மெத்தை போட்டு…
அங்க உன் கூட விளையாட தோணுதடி…
ஹே… ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்…
அடி என் பேச்சை கேட்காம துள்ளுதடி…

பெண் : கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம…
இங்கேயே இப்போதே நின்றால் என்ன…
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி…
தாலாட்டு பாட்டு ஒன்று சொன்னால் என்ன…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM


Notes : Sokki Poraandi Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. சொக்கி போறான்டி பாடல் வரிகள்.


நீண்ட மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & ஸ்வேதா பண்டிட்யுவன் ஷங்கர் ராஜாகண்ணே கலைமானே

Neenda Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…

ஆண் : கண்ணே கலைமானே என்று…
கவிதை நெஞ்சு கதருதடி…
பெண்ணே உந்தன் பேரை தவிர…
எல்லா மொழியும் அழியுதடி…

பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை…
சுற்றுசூழல் மறந்தபடி…
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோணுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM

பெண் : ஹோஓஓ… உன்னை எண்ணி சாலை போனால்…
வீடு கடந்தே போகின்றேன்…
ஏறும் ஏறும் பத்து என்றே…
எங்கள் தப்பை எண்ணினேன்…

ஆண் : கிழக்கு எங்கே மேற்கு எங்கே…
மறந்து போச்சே உன்னாலே…
நீ இருக்கும் திசையெல்லாமே…
கிழக்கு என்றே காணுவேன்…

பெண் : என் வேர்களில் நீராகிறாய்…
என் பூக்களில் தேன் ஆகிறாய்…
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்…

பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே…
உன் பார்வைகள்…
என்னை கொன்று இன்பம் செய்கிறதே…

ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்…
உன்னை பார்த்ததும்…
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்…

ஆண் : நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…

பெண் : ஆஅஹா… கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே… ஏஏ…

BGM


Notes : Neenda Malare Song Lyrics in Tamil. This Song from Kanne Kalaimaane (2019). Song Lyrics penned by Vairamuthu. நீண்ட மலரே பாடல் வரிகள்.


கிளு கிளுப்பையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரீராம சந்திராசி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Kilukilu Payaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : குப்பையாக்கி போறாளே…
மொக்கையாக்கி போறாளே…

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : போறாளே மனச குப்பையாக்கி போறாளே…
போறாளே மூளையை மொக்கையாக்கி போறாளே…

BGM

ஆண் : கருப்பு வெள்ளை கட்டைகளில்…
என் விரல் நகர…
கலர் கலராய் மெட்டுக்களை…
அவள் விழி இசைக்க…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன்…
அடடா நா சிக்குறேன்…
அடடா நா நேசிக்கிறேன்…

BGM

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும்…
பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி…
எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் நா சிக்குறேன்…


Notes : Kilukilu Payaai Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. கிளு கிளுப்பையாய் பாடல் வரிகள்.


கடவுள் எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாயாசின் நிசார் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஎமன்

Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ…
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ…

ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்…
இறுதி வரைக்கும் இருக்கும்…
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்…
இமைகள் உன்னை அழைக்கும்…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே…
நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே…

ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய்…
எனக்குள் கரைந்தாய்…
உயிரில் கலந்தாய் உறவாய்…
எனக்கு கிடைத்தாய்…
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்…

BGM


Notes : Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Ko Sesha. கடவுள் எழுதும் பாடல் வரிகள்.