தாடிக்காரா
தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…
தாடிக்காரா தாடிக்காரா…
உன்னைவிட்டு செல்லமாட்டேன்…
உன்னை நெஞ்சில் பூட்டி வைப்பேன்…
எனை கொல்லாதே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
காதல் பெரியதா… ஓஓ…
காமம் பெரியதா… ஓஓ…
தேக சாலையில் நடந்து போகையில்…
காமம் பெரியது… ஹேஹே…
கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…
ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…
ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…
அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…