நீண்ட மலரே
நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…
கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…
நீண்ட மலரே நீண்ட மலரே…
தீண்டும் எண்ணம் தூண்டுதே…
வேர் இல்லாத ஆசை மீறுதே…
கொள்ளை அழகே கொள்ளை அழகே…
கொள்ளை கொள்ள தோனுதே…
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே…
கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…
உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
யாரோ யாரோ இவ…
யாரு பெத்த மவ…
இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா…
சதா சதா சிவ சரவணபவ…
நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா…
வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்…
தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம்…
தோம் தனக்கதோம்… வா சகீ…
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…
யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…
அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…
அத்தன பேர் மத்தியில Read More »
ஒரு விழியாவது தூங்காதா…
முழி இருந்தும் வழி இருந்தும்…
என் காதலை சொல்ல முடியாதா… ஆ…
காதலை சொல்ல முடியாதா Read More »