சி. சத்யா

கிளு கிளுப்பையாய்

கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…

கிளு கிளுப்பையாய் Read More »

டமுகாட்லா டுமுகாட்லா

டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

டமுகாட்லா டுமுகாட்லா Read More »

வா ஜன்னல்

வா ஜன்னல் ஓரம்…
மின்னல் பூவாய் கண்ணால் தீண்ட…
காணாமல் வீண் போக…
பெண்ணில் அடங்காமல் அரங்கேறும்…
அனல் ஆசை வேள்விக்கு தீயாக…

வா ஜன்னல் Read More »

அடிக்கடி முடி

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

அடிக்கடி முடி Read More »

இவன் யாரோ

இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…

இவன் யாரோ Read More »

Scroll to Top