சிட்டு சிட்டு குருவிக்கு
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சிட்டு சிட்டு குருவிக்கு Read More »
சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சிட்டு சிட்டு குருவிக்கு Read More »
ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…
ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…
சிங்கக்குட்டி வருவான்டா Read More »
ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
சாக்லே சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…
பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்…
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே…
ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே…