என் விழியின்
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…
உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…