என்னவளே என்னை
என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…
என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…