முன்னேருதான்
முன்னேருதான் பூட்டி…
ஏலேலங்கடி ஏலேலோ…
போற வழி நீ காட்டு…
ஏலேலங்கடி ஏலோ…
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…
பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…
பூவாட்டம் காயாட்டம் Read More »
அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…
ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
உறையும் அவரை தொழ வேண்டும்…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…