குலேபா வா
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே…
நாம் சென்று வாழ்வோமா வா காதலே…
வாசங்கள் போராடும் காடொன்றிலே…
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே…
என்னை கொல்லாதே…
தள்ளி போகாதே…
நெஞ்சை கிள்ளாதே…
கண்மணி…
சொன்ன என் சொல்லில்…
இல்லை உண்மைகள்…
ஏனோ கோபங்கள் சொல்லடி…