Tag Archives: ஹரிஹரன்

சின்ன வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணி சிவாபூமகள் ஊர்வலம்

Chinna Vennilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : ஹோய் சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

ஆண் : பள்ளம் எங்கே உள்ளது என்று…
வெள்ளம் அறியாதா…
இன்பம் எங்கே உள்ளது என்று…
கைகள் அறியாதா…

பெண் : ஹையோ இந்த பெண்ணுக்கு…
என்ன ஆசை கிடையாதா…
ஆளிங்கனம் செய்திடும் போதே…
அள்ளி உடையாதா…

ஆண் : நீ எந்தன் மேடை அல்லவா…
நான் உந்தன் ஆடை அல்லவா…

பெண் : நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து…
கை சேரும் நாள் அல்லவா…

ஆண் : நீயும் நானும் இன்று அடி ஒன்று…
என் தனிமையின் பொருளே வா…

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

BGM

பெண் : அன்பே என்னை தூண்டினால் அன்றி…
உன்னை தொடமாட்டேன்…
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும்…
உன்னை விடமாட்டேன்…

ஆண் : உள்ளங்கையில் உன்னை எடுப்பேன்…
மண்ணில் விடமாட்டேன்…
விண்ணில் நிலா விழுந்திடும் போதும்…
உன்னை விடமாட்டேன்…

பெண் : தொட்டாலே உறைந்து போகிறேன்…
முத்தத்தில் கரைந்து போகிறேன்…

ஆண் : அன்பே நான் அம்மானை பாட…
பொன்னூஞ்சல் ஆட…
உன் கூந்தல் தருவாயா…

பெண் : உன் உதடோடு நானே…
நிதம் ஆடிட மறுப்பாயா…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

பெண் : ஜீன்ஸ் மன்னவனே…
என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…

ஆண் : நிலாவே நீங்கிடாதே…
அழகு மகள் மேனியில் கண்டேன்…
வாச தாமரை அங்கம் அங்கம்…

ஆண் : தாமரையே தலையணை ஆனால்…
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்…
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்…
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்…

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…
தொட்டுக்கொள் கட்டிக்கொள்…
முத்தத்தின் கலை கற்றுக்கொள்…

ஆண் : சின்ன வெண்ணிலவே…
என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்…
முத்தத்தின் கலை கற்றுகொள்…


Notes : Chinna Vennilave Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சின்ன வெண்ணிலவே பாடல் வரிகள்.


வெள்ளை கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயக்கொடிஹரிஹரன் & ஹரிணிசாம்.சி.எஸ்புரியாத புதிர்

Vellai Kanavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

பெண் : பேசி தீர்த்த பின்னும்…
பேச வார்த்தை இன்னும் தேடுதே…
இனி பேச ஏதும் இன்றி…
கேட்க ஏதும் இன்றி தொடருதே…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

BGM

ஆண் : மயக்கும் பார்வையில் பாதை மறந்தும்…
இந்த பயணம் தொடருதடி…
உன் மந்திர புன்னகையில் என் மனம்…
சொக்கி சொக்கி ஸ்வர்கம் தெரியுதடி…

பெண் : புத்தம் புது மழை என்னை நனைத்தது…
நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன…
நித்தம் இந்த மழை என்னை நனைத்திட…
ஏனோ உள்ளம் ஏங்கும் நியாயம் என்ன…

பெண் : இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே…
நீ விழுங்கும் சொற்கள் காதின் ஓரம் கனமாகுதே…

குழு : அடி பெண்ணே பெண்ணே பெண்ணே…

ஆண் : கண் முன்னே தேவதை…
உயிர் எங்கும் பெரும் வதை…

பெண் : உன் மூச்சு காற்று பட்டு…
ரோமா கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே…
உன் தேக சூட்டில் எந்தன் உதடு…
கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே…

ஆண் : வெள்ளை கனவு ஒன்று உள்ளே நுழைந்தது…
கண்கள் இருளுதடி…
என் மொத்த புலன்களும் மெல்ல…
எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி…

குழு : அடி பெண்ணே அடி பெண்ணே…
அடி பெண்ணே அடி பெண்ணே…

BGM


Notes : Vellai Kanavu Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Ranjit Jeyakodi. வெள்ளை கனவு பாடல் வரிகள்.


அழகிய சின்ட்ரெல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Azhagiya Cinderella Song Lyrics in Tamil


BGM

ஆண் : அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே…
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…

ஆண் : என்னை சுற்றி இன்ப சிறை…
கட்டி கொண்டுதான்…
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்…
வாழ்ந்து முடித்தேன்…

ஆண் : சிறை சுவர் முட்டி மோதி…
பூவின் வேர் வந்து…
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்…
ஆவி சிலிர்த்தேன்…

ஆண் : என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது…
அது யார் என்றேன் சின்ட்ரெல்லா என்றது…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)

ஆண் : வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை…
எந்தன் காதில் தென்றல் சொன்னது…
சொர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை…
எந்தன் கையில் பூக்கள் தந்தது…
ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே…
முதல் முறை முக்தி நிலை வந்ததே…

ஆண் : ஓ… என்னை எனக்கேதான் நீ அறிமுகம் செய்தாய்…
உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய்…
ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை…

ஆண் : அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…

ஆண் : சின்ட்ரெல்லா… சின்ட்ரெல்லா…

{ குழு : கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்…
கொஞ்சி கொஞ்சி வந்தாள்…
மிஞ்சி மிஞ்சி போனாள்… } * (3)


Notes : Azhagiya Cinderella Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அழகிய சின்ட்ரெல்லா பாடல் வரிகள்.


முடிவில்லா மழையோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிஹரன்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…

ஆண் : விடிகாலை ஒரு நிலவோடு…
நம் புன்னைகையின் மூட்டம்…
அடி நெஞ்சில் உற்சாகம்…
கற்பூரம் போலே பற்றட்டும்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : உன் பாதம் கொஞ்சம் தேயமால்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் வாழ்க்கை என்றும் மாறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : கண் ஈரம் கொஞ்சம் காயாமல்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் காயம் ஒன்றும் ஆறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்…
தோரணம் கோர்த்திடு தோழா…
வெற்றியின் வாசலை சேர…
காரணம் பார்த்திடு தோழா…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : உன் பாதை செல்லும் நீளந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் புன்னகையின் நீளங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : நான் ஏறி வரும் ஆழந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் இன்பங்களின் ஆழங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்…
தாமரை மாலைகள் மாட்டிடு…
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்…
நாளை உன் நாளென காட்டிடு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM


Notes : Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. முடிவில்லா மழையோடு பாடல் வரிகள்.


ஷாக் அடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன் & கோபிகா பூர்ணிமாஇளையராஜாதொடரும்

Shockadikkum Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

ஆண் : நீ போதும் போதும்…
வேறென்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

பெண் : ஷாக் அடிக்கும் பூவு…
சாக்லேட்டு நிலவு…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகு…

BGM

பெண் : சுட்டேரிக்கும் பெண் இனம்…
உச்சி வரும் முன்பு நான்…
தேடினேன் தேடினேன்…
குழு : வெண்ணிலவு சூரியன்னாய் ஆயாச்சோ…

ஆண் : முத்தெடுக்கும் பார்க்கடல்…
தத்தளிக்கும் பூவுடல்…
மூழ்கினேன் மூழ்கினேன்…
குழு : தேகம் ரெண்டும் ஓடம் என நீந்தாதோ…

பெண் : பூக்களின் வேதனை வண்டு தொட்டால்…
விதி மாறும் மாறும்…

ஆண் : ராத்திரி தென்றலே…
பெண்மை இல்லாவிடில் சீறும் சீறும்…

பெண் : சட்டென்று ஜன்னல்கள் சாத்து…
ஆண் : சந்தோஷ உச்சங்கள் காட்டு…

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM

ஆண் : தொட்டு வச்ச குங்குமம்…
ஒட்டிகிச்சு நெஞ்சிலே…
நெஞ்சிலே நெஞ்சிலே…
குழு : சந்தனமும் குங்குமமும் சேர்ந்தாச்சோ…

பெண் : பச்சை மொட்டு மல்லிகை…
ஒட்டிகிச்சு மெத்தையில்…
மெத்தையில் மெத்தையில்…
குழு : மெத்தை இப்போ நந்தவனம் ஆயாச்சோ…

ஆண் : ஆயிரம் ஆயிரம் பெண்ணில் நீதான்…
என்னை கொள்ளை கொண்டாய்…

பெண் : காலையும் மாலையும்…
என்னை தீயா சுடும் ஆசை தந்தாய்…

ஆண் : வெட்கத்தின் பக்கத்தை மாற்று…
பெண் : முத்தத்தில் சொர்க்கத்தை காட்டு…

பெண் : சித்திர பூ சேலை…
சுத்திகிச்சு உன்ன…
முத்து மணி மாலை…
சுட்டுடுச்சு என்ன…

ஆண் : நீ போதும் போதும்…
வேறன்ன வேண்டும்…
மிச்சம் வைத்திடாமல்…
அன்பே அள்ளி கொடு…

BGM

ஆண் : ஷாக் அடிக்கும் பூவே…
சாக்லேட்டின் நிலவே…
பூ கொடுத்து பேச…
பூத்திருக்கும் அழகே…

BGM


Notes : Shockadikkum Poove Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஷாக் அடிக்கும் பாடல் வரிகள்.


ஓ மஹ ஜீயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஹரிஹரன் & ஸ்வேதா மோகன்கண்ணன்தமிழ்ப் படம்

O Maha Zeeya Song Lyrics in Tamil


குழு : ஓ முஹலை… ஓ முஹலை…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

பெண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…
பெண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…

பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

ஆண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…
ஆண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…

ஆண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…


Notes : O Maha Zeeya Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by C. S. Amudhan. ஓ மஹ ஜீயா பாடல் வரிகள்.


வெண்ணிலா வெளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாஉனக்காக எல்லாம் உனக்காக

Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ஹே… புரண்டு நீ படுக்கும் போது…
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்…
என் காதல் வாசம் இருக்கும்…
நீ பாரம்மா…

ஆண் : அதை நீயே மறந்தாயே…
கொடி பூவே… ஹே ஹே ஹே ஹே…

ஆண் : உதிர்ந்திடும் முளைத்திடும்…
ஒரு விதை காதல்தான்…
விதைகளை புதைக்கிறாய்…
சிரிக்கிறேன் நான்தான்…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

BGM

ஆண் : ம்ம்… உன் கண்களை கொஞ்சம் தந்தாள்…
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்…
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா…

ஆண் : என் அன்பே என் அன்பே…
என் அன்பே… ஹே ஹேய் ஹேய்ஹே…
காதலில் காதலி கனவுகள் தோன்றாதா…
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா…

BGM

ஆண் : வெண்ணிலா வெளியே வருவாயா…
விழியிலே வெளிச்சம் தருவாயா…
இரவிலே தவிக்க விடுவாயா…

ஆண் : அருகிலே அணைக்க வருவாயா…
பாலொளி குடிக்க தருவாயா…
தாகத்தில் தவிக்க விடுவாயா…

ஆண் : ஏ நிலவே நீ பூக்கள் சூடி…
என் வாசல் வந்து விடு…
உன் காதல் இல்லை என்றால்…
நீ என்னை கொன்று விடு…

BGM


Notes : Vennila Song Lyrics in Tamil. This Song from Unakkaga Ellam Unakkaga (1999). Song Lyrics penned by Viveka. வெண்ணிலா வெளியே பாடல் வரிகள்.


நந்தவனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுவர்ணலதாகவிஜாலி

Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…

ஆண் : நடந்த பாதைகள் திரும்பிடுமா…
கடந்த காலங்கள் இனி வருமா…
இன்று இந்த நாள் ஏன் வந்தது…

ஆண் : உயிரை வழி அனுப்ப…
உடல்கள் கூடும் தினமோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : முத்து முத்து பனித்துளி…
புல்வெளியில் துள்ளி குதித்த காலமே…
புகைப்படங்கள் ஆகுமே…

ஆண் : வண்ண வண்ண மாடிகள்…
வகுப்பறைகள் வந்து நம்மை தேடுமே…
நொந்து ஜன்னல் மூடுமே…

ஆண் : வகுப்பிலே பெற்ற வரங்கள் சொல்லவா…
குரு தெய்வம் அல்லவா…
கண்ணிரண்டில் சிந்துகின்ற நீரிலே…
நட்பின் கதைகளை சொல்லு ஊரிலே…

ஆண் : பரீட்சை முடிந்த பின்னும்…
பயணம் முடிவதில்லையே…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

BGM

ஆண் : சின்ன சின்ன ஊடல்கள்…
சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது…
அன்பில் அனைத்தும் தோற்றது…

ஆண் : என்ன என்ன தவறுகள்…
செய்தாலும் அதை மறக்கும் நாளிது…
நட்பின் மகுடம் தானிது…

பெண் : நண்பனே நாளை கடிதம் போடுவேன்…
என் கவலை தீருதே…
கட்டிடமும் கலங்கிடும் நாளிது…
அட ஆறுதல் இனி யார் சொல்வது…
பிரிந்து போவதற்கு கூடும் கூட்டம் இதுவோ… ஒஒஒ…

ஆண் : நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…

ஆண் : நந்தவனமே…

BGM


Notes : Nandhavaname Nandhavaname Song Lyrics in Tamil. This Song from Jolly (1998). Song Lyrics penned by Vairamuthu. நந்தவனமே பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


தேவ தேவ தேவதையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஹரிணிதேவாஉயிரிலே கலந்தது

Deva Deva Devathaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

ஆண் : நீ போடும் தாவணியே…
என் கட்சி கொடி…
நான் உன்னை ஆட்சிசெய்வேன்…
உன் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…

BGM

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து விழுந்தால்…
அது மண்ணைதானே சேரும்…
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்…
அது பெண்ணைதானே சேரும்…

BGM

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்…
அது கவிதை ஆக மாறும்…
பெண் கனவு பருவமானால்…
அது காதலாக மாறும்…

ஆண் : பூக்கள் யாசித்தால்…
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்…
கண்கள் யோசித்தால்…
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்…

பெண் : மாலை வந்தால் குளிருது…
என்னை மார்பில் புதைத்து விடு…
புலம்பும் வளையல் உடைத்துவிடு…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

BGM

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது…
முதல் முத்த அத்தியாயம்…
இன்று விடியும் முன்பு எழுது…
நீ மொத்த அத்தியாயம்…

BGM

ஆண் : இன்று எந்தன் மார்பு…
நிறம் சிவந்ததென்ன மாயம்…
உன் புனிதமான விரலால்…
இது பூக்கள் செய்த காயம்…

பெண் : காதல் யுத்தத்தில்…
அங்கும் இங்கும் சேதம் வரும்…
சேதம் வந்தால்தான்…
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்…

ஆண் : உயிரில் வந்து கலந்தவள் நீதான்…
உயிருக்குள் பிரிவேது…
நமது உறவுகள் உடையாது…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…

பெண் : என் காதலன் யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை வந்து…
தெரிவித்து போனாலே…

பெண் : நான் போடும் தாவணியே…
உன் கட்சி கொடி…
நான் உன்னை சுவாசிப்பேன்…
என் இஷ்டப்படி…

ஆண் : ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…
ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை வா மதியே…


Notes : Deva Deva Devathaiye Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. தேவ தேவ தேவதையே பாடல் வரிகள்.