நந்தவனமே
நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…
Friendship Song Lyrics
நந்தவனமே நந்தவனமே…
சொந்தம் சொல்லி போகிறோம்…
இந்த நினைவில் எந்த நிலவில்…
எங்கு ஒன்று சேருவோம்…
கல்லூரி தாயே கல்லூரி தாயே…
பத்து மாதம் இருந்தோம்…
பெற்ற தாயின் கர்ப்பத்தில்…
நான்கு ஆண்டு இருந்தோம்…
கற்ற தாயின் கர்ப்பத்தில்…
களைத்து விடாதே…
எங்களை களைத்து விடாதே…
நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது…
ஏன் என்று அது புரியவில்லை…
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது…
ஏன் என்று அது தெரியவில்லை…
எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…
எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…
கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…
நீ வந்து துணையாய் நின்றால்…
சோகங்கள் தீண்டுமா…
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்…
ஓர் பாடம் தானம்மா…
அழகின அழகி அஸ்காவா…
சில்மிஷம் செய்ய வஸ்தாவா…
அழகியே… ஓ…
அற்றை திங்களில் அன்றில் பறவையாய்…
ஓடி போக நீயும் வஸ்தாவா…
ஒரு நண்பன் இருந்தால்…
ஒரு நண்பன் இருந்தால்…
கையோடு பூமியை சுமந்திடலாம்…
தொடு வானம் பக்கமே…
தொட வேண்டும் நண்பனே…
நம் பேரில் திசைகளை எழுதலாம்…
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய்…
அன்பு தோழி…
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய்…
அன்பு தோழி…
கிழக்கே பார்த்தேன் Read More »
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
மனசே மனசே மனசில் பாரம்…
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்…
வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…